அன்பின் ஜெயமோகன்
இது போதை வஸ்து பாவிப்பதால் மனிதர்கள் மட்டும் சமூகத்தில் இருந்து வழுக்கி விழுவதில்லை அவர்களது நாய்களுக்கும ஏற்படும் துன்பத்தை விவரிக்கும் சிறிய அனுபவப் பகிர்வு.
போதை வஸ்துக்களுக்கெதிரான உங்கள் எழுத்துகளுக்கு எனது வாழ்த்துகள்
http://noelnadesan.wordpress.
கஞ்சாக் குடும்பம் – அனுபவப் பகிர்வு
நடேசன்
அன்புள்ள எழுத்தாளருக்கு!
வணக்கம்! நலமா?
நவீன வேளாண்மை அறிவியல் சிந்தனைகள், லாபம் வருவதற்கான அதிக மகசூல் வழிமுறைகளுடன் நின்றுவிடுகிறது. அவை ஏற்படுத்தும் புற, அக மாறுதல்கள் குறித்து நுழைவதே இல்லை. பாரம்பரிய விவசாயிகள் அறிந்துள்ள வழிமுறைகள்,அவற்றின் பின்புலம் அறிந்த வேளாண் அறிஞர்கள் இயல்பாக விவசாயிகளுடன் உரையாடுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை விவசாயிகள் உடனே செயல் படுத்துகிறார்கள். என் பேராசிரியர் முதலில் ஒரு பாரம்பரிய விவசாயி,கல்வித் தகுதியில் அவர் விஞ்ஞானி பிறகு . அவர் வழிகளை நானும் பின்பற்றுகிறேன்!
நன்றி வணக்கம்!
Dhandapani
அன்புள்ள ஜெ,