தினசரி தொகுப்புகள்: October 19, 2014

நீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்

இப்போதைய சிற்றிதழ்கள் பொதுவாக நீளமான கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.வெளியிட்டால் அவை பின்நவீனத்துவக் கட்டுரைகளாகவே இருக்கும். பழங்காலத்தில் கப்பல்களில் அடிக்குவட்டில் எடை வேண்டுமென்பதற்காக உப்பு ஏற்றப்பட்டது போல சிற்றிதழ்களை தீவிர இதழ்களாக...

நீலமும் இணையதளமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நீலப்பித்தில் இருந்து தெளிந்து விட்டீர்களா? உங்கள் இணைய தளமே அந்தப்பித்தினால் பல நாட்களாக ஆட்கொண்டிருந்தது. சில நேரம், என்ன இது அதீதமான உருக்கமாக இருக்கின்றதே என்று தோன்றியது. பிறகு நினைத்து...

கஜசம்ஹாரம்

ஜெ, கிருஷ்ணன் குவலயாபீடம் என்னும் யானையை அழித்தது பாகவதத்திலே வருகிறதா? அந்தப்பெயர் பாகவதத்தில் உள்ளதுதான் என நினைக்கிறேன் இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? கிருஷ்ணன் அந்த யானையைக்கொல்வது கஜசம்ஹாரமூர்த்தி என்ற புராணத்துக்குச் சமானமாக உள்ளதே. இங்கிருந்துதான்...