தினசரி தொகுப்புகள்: October 10, 2014
அலைச் சிரிப்பு
கடைசிச் சரடும் அறுபட்டபின்னர்தான் வானம் சொந்தமாகிறது பட்டத்துக்கு என ஒரு வரி உண்டு. அல்லல்கள் வழியாக தன்னை அறுத்துக்கொண்ட ஒரு மனம் அடையும் சிரிப்புக்கு எல்லை இல்லை. அத்தகைய சிரிப்பு புனைவுலகை காலைவெயில்...
நஸ்ரானி
ஜெ,
அம்மாவன் வாசித்தேன். அதில் ஒரு சந்தேகம். இக்கா பிரியப்பெட்ட இக்கா நாயர்களைப்பற்றி உயர்வாகச் சொன்னபோது தேவையில்லாமல் ஏன் நஸ்ரானிகள் சந்தோஷப்படவேண்டும்?
கோபி
அன்புள்ள கோபி
முன்பு ஒரு எம்.டி அம்மாவன் சொன்னாராம்.‘உங்கள் எல்லா படத்திலும் மம்மூட்டியே ஏன்...
மாயை
அன்புள்ள ஜெமோ
நீலம் வாசித்துமுடித்த மீட்டல் மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே முதற்கனல், மழைப்பாடல் வண்ணக்கடல் எல்லாம் வாசித்தபோது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் என்ன எழுதுவது என்று ஒரு தயக்கம். ஏனெறால் என்னால்...
நீலமெனும் அனுபவம்
மதிப்புமிக்க ஜெ,
நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ.
ஜெ,உண்மையில்...