தினசரி தொகுப்புகள்: October 8, 2014

வல்லினம் விருது

அ.ரெங்கசாமி தமிழ் விக்கி சீ முத்துசாமி தமிழ் விக்கி நண்பர் நவீன் இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார் 2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக 'வல்லினம் விருது' வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி...

மழை இசையும் மழை ஓவியமும்

மழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன்  தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும்...

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3

எம்.டி.யின் புனைவுலகத்தில் வெளியே நிற்பவர்களின் குரல்களில் இருக்கும் அனலை காட்டும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த நாவல் பாதிராவும் பகல் வெளிச்சமும். முஸ்லிமுக்கும் இந்துவுக்கும் பிறந்த மைந்தனுடைய பண்பாட்டுத் தனிமையைப்  பேசும் நாவல் அது....

இருமுகம்

அன்புள்ள ஜெ நீலம் பலமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும் என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. நான் வாசகர்கடிதங்களெல்லாம் இதுவரைக்கும் எழுதியதில்லை. என்னால் நான் நினைப்பதை சரியாகச் சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. ராதை கிருஷ்ணன்...