தினசரி தொகுப்புகள்: October 7, 2014

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2

எம்.டி.யின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அசுரவித்து. அசுரவித்து என்பது பல வழிகளில் முக்கியமான வார்த்தை. ஒரு பெரிய புகழ்பெற்ற, செல்வம் மிகுந்த குடும்பம். அந்தக்குடும்பத்தில் வந்து பிறக்கும் ஒரு குழந்தையினுடைய தீய...

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை...

நீலம் -வரைபடம்

ஜெ, நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும்...