தினசரி தொகுப்புகள்: October 1, 2014

காலமும் வெளியும்

ஜெ நீலமணிக்கண்ணனும் ராதையும் மலர்சொரிந்துவிட்டனர். சொல்மலர். ஆன்மாவை உலுக்கும் வினாக்கள், ஆழமான காதல், பித்துநிலை. அவர்கள் நீங்கள் விரித்த மலர்க்கம்பளத்தில் நடனமிட்டார்கள் உண்மையில் நான் ராதையின் பரிதவிப்பும் பரவசமும் முடிவடைந்தபோது சற்று ஆறுதல்தான் அடைந்தேன். அது...

சமணமும் மகாபாரதமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை...

அரசியலின் அறம்

அறம் விக்கி அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன்...