தினசரி தொகுப்புகள்: September 29, 2014

என்.ராமதுரை

திரு ஜெயமோகன் பாலைவனத்தில் நகரும் கற்கள் பற்றிய எனது கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு எனது எழுத்தைப் பாராட்டியிருந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. தமிழில் அறிவியலை எளிதாக எழுத முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் 30...

ஆழி- கடலூர் சீனு

ஒரு முறை கரூரில் சித்தி வீட்டில் தங்கி இருந்தேன். சித்தியின் மாமியார் தீவிரப் பகுத்தறிவுவாதி பரபரப்பாக அன்று நக்கீரன் இதழில் வெளிவந்திருந்த தொடரின் ஒரு பகுதியைக் காட்டினார். அக்னிஹோத்ரம் எதோ ஒரு ஆச்சாரியர் எழுதிய...

தேன்கடல்

இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன்...

நீலம் மலர்ந்த நாட்கள் 2

மதுரையில் இருந்து நான் மட்டும் சென்னை சென்றேன். விமானநிலையத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதினேன். சென்னையில் கிரீன்பார்க் ஓட்டலில் என் பிரியத்துக்குரிய அறையே வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டேன். கிரீன்பார்க் ஒரு விசித்திரக்கலவை. கீழே அது மிகப்பரபரப்பான...