தினசரி தொகுப்புகள்: September 26, 2014

கோணங்கிக்கு விளக்கு

தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்துக்கள் கோணங்கி தமிழ் விக்கி

காஷ்மீரும் காமெடி பூட்டோவும்

அன்புள்ள ஜெ காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று பிலாவல் புட்டோ பேசியதற்கு எழுதப்பட்டது இந்த எதிர்வினை. இதன் நடையும் பகடியும் அபாரம். விழுந்துவிழுந்து சிரித்தேன் என்று சொன்னால் க்ளீஷே இல்லை. உண்மை முதலில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.26...

அழியாதது

ஜெ ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல...

யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே...

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி 'நவீனத்துவ இலக்கியம் அடைந்தது கூர்மையை தவறவிட்டது சுவாரசியத்தை' என்று ஒருமுறை பேராசிரியர் ஜேசுதாசன் நேர்ப்பேச்சில் சொன்னார். பெரிதும் செவ்விலக்கியங்களில் மனம் தோய்ந்த அவருக்கு நவீன இலக்கியங்கள் மீது விலகல்...

சந்தமும் மொழியும்

அன்புள்ள ஜெமோ தொடர்ச்சியாக நீலம் வாசித்துவந்தேன். எனக்கு இந்த மாதிரியான மன எழுச்சிகளிலே நம்பிக்கை இருந்தது கிடையாது. நான் வாசித்ததெல்லாம் வேறுவகையான எழுத்துக்கள் தான். தொடர்ந்து இதை வாசிப்பேனா என்றெல்லாம் சந்தேகம் இருந்தது. கிருஷ்ணன் ராதை...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37

பகுதி பன்னிரண்டு: 2. கொடி இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று...