தினசரி தொகுப்புகள்: September 18, 2014
பார்த்த ஞாபகம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஃபேஸ்புக்கில் பதிந்தது உங்கள் பார்வைக்கு,
நன்றி
Venkada Prakash
அட......பாத்துருக்கோம் படிச்சிருக்கோம் ஆனா திருடப்பட்டும் வந்துருக்கலாம்னு நெனைக்கத் தோணலையே நமக்கு!!!!!
செய்தி:
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த...
காஷ்மீர் இன்னொரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் நீலம் மனநிலையை மாற்றும் எந்த உரையாடலும் வேண்டாம் என்ற நிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இந்த காஷ்மீர் பற்றி இராணுவ அவலங்களை பற்றி கடிதத்தை கண்டே இந்த கடிதம்.
எனக்கு சாதாரணமாகவே...
படித்துத் தீராத கதை
உலகில் எங்கேயும் எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். அவர்களின் இருப்பு பிறரையும் அவ்வாறாக மாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே மண் மீதான இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது. இவையெல்லாம் கெத்தேல்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30
பகுதி பத்து: 1. வழி
யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாகப் பிறந்தவன் நான். பிருஷ்ணிகுல மூத்தோன். என்னை அக்ரூரன் என்று அழைத்தார் எந்தை....