தினசரி தொகுப்புகள்: September 6, 2014
வரலாற்றெழுத்தின் வரையறைகள் 2
இந்திய வரலாற்றெழுத்தின் வரலாறு
வரலாறு என்று நாம் சொல்வது சென்றகாலத்தில் நடந்தவற்றின் வரிசையை அல்ல. மாறாக சென்றகாலத்தில் நடந்தவற்றில் இருந்து நாம் இன்று வரிசைப்படுத்தி எழுதிக்கொள்பவற்றைத்தான்.அதாவது ஒரே சமூகம் வெவ்வேறு காலகட்டத்தில் தனக்கு வெவ்வேறு...
புறப்பாடு பற்றி…
ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியில் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18
பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல்
ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...