தினசரி தொகுப்புகள்: August 27, 2014
தாய்மை
மதிப்புமிக்க ஆசிரியருக்கு,
ஒரு குழப்பமான கேள்வி. ராதையின் அறிமுகத்திற்கு பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. வழக்கம் போல் உங்கள் பதிலுக்கு பின் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.
பொதுவாகவே நீங்கள் தாய்மைக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் விவரணைகள்...
அனந்தமூர்த்தி- ஒரு கடிதம்
அதிகாலை ஒரு பயணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது படிக்க நேர்ந்தது. சு.ராவுக்கும் அனந்தமூர்த்திக்கும் உள்ள ஒற்றுமைகள் - வியக்க வைத்தன.
நேற்று அவருக்கு அரசு மரியாதையுடன் தகனம். எனது ஆசான் எனச் சொல்லி இறுதி...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8
பகுதி மூன்று: 2. பெயராதல்
ஆயர் சிறுமகளே, உனக்கிருக்கும் ஆயிரம் பணிகளை உதறிவிட்டு அதிகாலையிலேயே எழுந்து எங்கு ஓடிச்சென்றுவிட்டாய்? கைதுழாவி, கூந்தல் அலைதுழாவி நீ குளிராடும் யமுனைப்படித்துறையின் புன்னைமலர்ப்படலம் இன்னும் கலையவில்லை. உன் வெண்பஞ்சுப் பாதம்...