தினசரி தொகுப்புகள்: August 17, 2014

ஆசுரம்

அன்புள்ள ஜெ. வண்ணக் கடல் 66 இல் - சுவர்ணையின் செயல் - மிக உக்கிரமாக இருந்தது. மனம் சுழன்று கொண்டே இருந்தது. ஏற்கனவே தெரிந்த கதையிலும் மிகுந்த துயரம். ஏகலவ்யன் ஒவ்வொரு செயலும்,...

இமயச்சாரல் – 20

ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது....