தினசரி தொகுப்புகள்: August 6, 2014

இமயச்சாரல் – 9

ஊட்டி அளவுக்கு உயரமான அந்த மலையில் வளைந்து வளைந்து ஏறிச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சனாப் நதி வெயிலில் ஒளிர்ந்து அகன்று கிடப்பதைக் காணமுடிந்தது. வரும் வழியெங்கும், பக்கவாட்டில் சனாப் வந்துகொண்டிருந்தது....

தேர்வு – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம் இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...