2014 July 30

தினசரி தொகுப்புகள்: July 30, 2014

தீராத விளையாட்டுப் பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன், வெண்முரசின் மிகச்சிறந்த விஷயம் என்று நான் நினைப்பது யானைகளையும் குதிரைகளையும் பற்றிய வர்ணனைதான். எப்போதுமே நீங்கள் யானைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர். விஷ்ணுபுரத்தில் வரக்கூடிய அங்காரகன் என்ற யானைகளை என்னால் மறக்கவே முடியாது....

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின்...

இமயச்சாரல் – 2

ரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை....

வரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் நுழைவாயில்

தமிழ்ச்சமூகம் தன் வரலாற்றை இன்று சங்ககாலமாக கருதப்படும் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தது. அதாவது புறநாநூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற பழமையான சங்கநூல்களில் உள்ள கவிதைகள் தனிப்பாடல்களாக எழுதப்பட்ட காலத்தில். பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட...