2014 July 27

தினசரி தொகுப்புகள்: July 27, 2014

பறக்கும் புல்லாங்குழல்

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு...

கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்

நண்பரும் சிறந்த வாசகருமான ஆர்வி அவரது தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. இந்த கட்டுரையின் தரப்புக்கு நான் பலமுறை விளக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இது திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது திரும்பத்திரும்ப சொல்லப்படும் இரு...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57

பகுதி எட்டு : கதிரெழுநகர் அதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். "ஸ்மிருதிகள் என்பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில்...