2014 July 12

தினசரி தொகுப்புகள்: July 12, 2014

எச்சில் ஒரு கடிதம்

அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஐயா அவர்களுக்கு கணவனது எச்சிலிலையைமனைவி சாப்பிடுவதனைப்பற்றி நீங்கள் விளக்கமாக எழுதியிருந்த கட்டுரையினை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். என்னுடைய நண்பர் ஒருவர் லிங்கு கொடுத்து வாசிக்கும்படியாகச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்வதுபோல ஏராளமான விஞ்ஞான...

கிரிகாமி

கிரிகாமி - என்பது ஜப்பானிய காகிதம் வெட்டி மடிக்கும் கலை. (ஆரிகாமி அல்லது ஓரிகாமியின் நீட்சி என்று கூறுவாரும் உண்டு ) ஓவியத்திற்கு உதவக் கூடும் சில உத்திகள் அதிலிருக்கிறது என நினைக்கிறேன் உங்கள் பார்வைக்கு...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42

பகுதி ஏழு : கலிங்கபுரி "தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று...