தினசரி தொகுப்புகள்: July 9, 2014
அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்
’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள்...
மழைப்பாடல்- காசோலை
நண்பர்கள் பலர் மழைப்பாடல் செம்பதிப்புக்குரிய தொகையை காசோலையாக அனுப்பலாமா என்று கேட்டிருந்தனர். அனுப்பலாம்
Natrinai Pathippagam Private limited
என்ற பேருக்கு காசோலையை எழுதி
Natrinai pathippakam
Old number 123 A - New Number 243A
Triplicane...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39
பகுதி ஏழு : கலிங்கபுரி
பயிற்சிக்களம் புகுவதற்கான ஆடையுடன் அர்ஜுனன் கூடத்தில் வந்து காத்து நின்றபோது மாலினி "வில்வித்தையில் இனி தங்களுக்கு யார் பயிற்சியளிக்க முடியும் இளவரசே? பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்"...