தினசரி தொகுப்புகள்: July 8, 2014

ஆண்களின் கண்கள்…

அன்புள்ள ... எண்பதுகளில் நானும் சில மாதங்கள் மும்பையில் இருந்திருக்கிறேன். அப்போது மிக நெரிசலான, ஆனால் மிக நட்பார்ந்த, தங்குமிடம் தவிர எல்லாமே மலிவான, ஊராக இருந்தது அது. நான் தாராவியில் இருந்தேன்-- வேலை...

வெண்முரசு – நிறம்

‘கன்னங்கரிய காமதேனுவாக மகிஷை தன்னை உருவாக்கிக்கொண்டாள். அவளே எருமை என வடிவெடுத்து மண்ணை நிறைத்தவள். இருண்ட கல்பகமரமாக தாலை தன்னை முளைக்கச்செய்தாள். அவளே பனையெனும் மரமானாள். இந்த மண் வெண்ணிறத்தெய்வங்களால் ஆளப்படவில்லை. கரிய தெய்வங்களால்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38

பகுதி ஏழு : கலிங்கபுரி பிரம்மமுகூர்த்தத்தில் காஞ்சனம் முழங்கியபோது அதைக்கேட்டுத் துயிலெழ எவருமே இருக்கவில்லை. முதிர்ந்தவர் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து ஆடையணிகளுடன் அகக்கிளர்ச்சியுடன் ஒருங்கியிருந்தனர். காஞ்சனத்தின் ஒலி நாள்தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாகவே இருந்தது....