தினசரி தொகுப்புகள்: April 17, 2014
ஜோ- அம்பை- விளக்கம்
ஜோ டி குரூஸ் பற்றி நான் எழுதிய குறிப்பில் அம்பை பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அம்பை ஜோ டி குரூஸுக்கு அவர் இந்துத்துவா என்று தெரியாமல் விருதளித்தமைக்கு வருந்துவதாக சொல்லியிருக்கிறார் என்றும்,...
ஆட்டத்தின் தொடக்கம்
அன்பின் ஜெ..
ஆட்டத்தின், முதல் முக்கிய நகர்த்தல் துவங்கிவிட்டது எனத் தோன்றுகிறது.
அச்சம், பகைமை வளர்த்துப் போரில் சென்று நிற்கப் போவது தெளிவு. முரசத்தின், தோல் இறுக்கப் பட்டு விம்முகிறது.
பாரதப் பிரிவினையில், பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய...
அன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ,
நான் இரண்டு முறை அண்ணா ஹசாரே இயக்கத்தின் பொழுது போராடி "detain" செய்யபட்டுளேன் .மூன்று வருடம் ஒரு இயற்கை வேளாண் NGO வில் கேரளாவில் வேலைபார்த்துள்ளேன். ஆதலால் எனக்கு NGO எப்படி...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53
பகுதி பத்து : அனல்வெள்ளம்
விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். "அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்" என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு "ஆம், காலைமுதல் வெளியேதான்...