2014 April 16

தினசரி தொகுப்புகள்: April 16, 2014

ஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்

ஜெ நான் ஜோ டி குரூஸ் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். நவயானா பதிப்பகம் நடத்தும் ஆனந்த் என்பவரும் ஆழிசூழ் உலகு நாவலை மொழியாக்கம் செய்த வ.கீதா என்பவர்களும் இடதுசாரி தலித்துக்கள் என்றும் அவர்கள்...

ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்

அன்புள்ள ஜெமோ, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் "வாழும் நாகம்" போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று....

கதைச் சதுரங்கம்

புத்தகக் கண்காட்சிகளை பார்க்கையில் தெரிகிறது, திடீரென்று வணிகக் கேளிக்கை புனைவெழுத்து அழிந்துவிட்டடது. சென்றகால நட்சத்திரங்கள் சிலர் இன்னும் விற்பனையில் உள்ளனர். அவர்களை வாங்கி வாசிப்பவர்கள் அன்றைய வாசகர்கள். சமகாலத்தில் உருவாகி வந்த புனைவெழுத்தாளர்கள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...