தினசரி தொகுப்புகள்: April 15, 2014
முதற்கனல் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்களென நினைக்கின்றேன் ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று நற்றிணை பதிப்பகத்திற்கு சென்று முதற்கனல் செம்பதிப்பு பிரதியை வாங்கி வந்தேன் .. கடந்த 2 வாரம் மும்பையில் இருந்ததால்...
ஜோ -சில வினாக்கள்
இந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பு என்னுடைய அரசியல்நிலைபாட்டை முன்வைத்துவிடுகிறேன். தேர்தலை ஜனநாயகத்தில் இயல்பாக நிகழும் ஒரு எளிய அரசியல்தலைமை மாறுதலாக மட்டுமே பார்க்கிறேன். அதன்மூலம் பொருளியல், சமூக மாறுதல்கள் ஏதும் நிகழப்போவதில்லை. மிக...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51
பகுதி பத்து : அனல்வெள்ளம்
அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர்...