2014 April 10

தினசரி தொகுப்புகள்: April 10, 2014

உதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு

நண்பர்களுக்கு, உதகை காவிய முகாம் 2014 மே மாதம் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) உதகை நாராயண குருகுலத்தில் நடைபெற முடிவாகியுள்ளது. முகாமில் அதிக பட்சம் 55...

வலசைப்பறவை 7: இரு அகழிகள்

இந்தியவரலாற்றை மேலோட்டமாக வாசிப்பவர்கள் கூட ஒரு ஆச்சரியமான விஷயத்தை கண்டுகொள்ள முடியும். இந்தியவரலாற்றாய்வில் மிகப்பெரும்பகுதி ஒரு குறிப்பிட்ட தளத்தில்தான் நடக்கிறது. இன்றுவரை விளக்க முடியாத ஒரு பெரிய இடைவெளியை விளக்குவதற்காக! அதை இந்தியவ்ரலாற்றின்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள்....