தினசரி தொகுப்புகள்: April 7, 2014

சிறு பொன்மணி அசையும்

அது ஒரு காலம் ஜெ.. கல்வி தேடிப் பிறந்த ஊர் பிரிந்து சென்ற காலம். கனவிலும், சில தடவைகள் நனவிலும் பார்த்துத் தீராத அவளையும் பிரிந்து சென்ற காலம். தூரதேசக் கல்வித் தேடல் பூசல்களில் மனம்...

இரவும் இருளும்

வணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது. இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43

பகுதி எட்டு : பால்வழி மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும்...