தினசரி தொகுப்புகள்: April 1, 2014

ஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்

முனைவர் ஆர். தேவ அருணாச்சலம் அவர்கள் எழுதிய 'தமிழர் நாகரீகம் தொன்மையும் உண்மையும்' சிந்தாதிரிப்பேட்டை, சென்னை] பலவகையிலும் தமிழ் வரலாற்றாய்வாளர்களுக்கு திறப்பாக அமையக்கூடிய நூல். தமிழ் வரலாற்றின் இதுவரை அறியப்படாத பல...

‘வெண்முரசு’ – நூல்இரண்டு – ‘மழைப்பாடல்’ – 37

நீராட்டறையில் பிருதை நீராடிக்கொண்டிருக்கையிலேயே அரசி தேவவதி வந்து அந்தப்புரத்து முகப்பறையில் காத்திருந்தாள். பிருதை சேடியரால் வெந்நீராட்டப்பட்டு அகிற்புகையிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டையிட்டு இளஞ்செந்நிறப்பட்டு உடுத்தி கழுத்தில் செம்மணியாரமும் காதுகளில் செம்மணித்துளிக்குழைகளும் செவ்வண்ணக் கற்களால்...