அன்புள்ள ஜெ இந்திய ஆங்கிலப் படைப்புகள் குறித்து…. இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பொதுப்போக்கை அவதானித்திருக்கிறேன். ஆங்கிலப் படைப்புகள் அதிகம் விற்பனையாகின்றன, வாசிக்கப்படுகின்றன (இதன் சாட்சி – பெருநகர வணிக வளாகங்களில் புத்தகக் கடைகளும், விமான நிலயத்தில் பலர் படித்துக் (பிடித்து)கொண்டிருக்கும் புத்தகங்கள்!!!) . இதில் marketingன் பங்கும் உண்டு. சில காலமாய் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். இவர்களில் பலர் வெளி நாட்டில் வாழுபவர்கள் மற்றும் அந்த marketக்குக்காக எழுதுபவர்கள். இவர்களை ஒரு விதமாக …
Category Archive: கேள்வி பதில்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35429
சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
அன்புள்ள ஜெ. சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி: உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது – இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு கடுப்பைக் கிளப்புகிறது. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35632
கல்வியும் பெற்றோரும்
அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு, நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை – வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36512
கவிஞர்களின் முன் விமர்சனம்
அன்புள்ள ஜெயமோகன், சமீபத்தில் தேவதேவன் மற்றும் யுவன் கவிதையரங்கை நடத்தினீர்கள். எனக்கு இது தொடர்பாக நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டுமென்று ஒரு சந்தேகம். ஒரு படைப்பை எழுதிய எழுத்தாளனையோ கவிஞனையோ வைத்துக்கொண்டு அவரது படைப்பைப் பற்றிப் பேசலாமா. பொதுவாக ஒரு உண்மையான படைப்பாளியிடம் படைப்புக்கான கரு அல்லது தரிசனம் கிடைத்தவுடம் தன சமநிலை இழந்து Sub-Conscious Mind or may be Elevated Mindக்கு சென்று செயலாற்றுகிறான். இதை நீங்களே ஒரு முறை எழுதியிருந்தீர்கள். அந்தப் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35627
பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634
கலையில் அதிவன்முறை
மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் எழுகிறது. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35624
காந்தியும் கம்யூனிசமும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை . (என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35611
தனிமை கடிதங்கள்
ஜெ, பொதுவாக எந்தவொரு விவாதத்திலும் கடைசி உண்மை மிக எளியதாய் இருப்பதை அறிந்திருந்தும் கண்டறிவதற்கான வழிமுறைகளில் சிக்கலான உபாயங்களையும் நிச்சயமற்ற அளவுகோல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்புவது ஏன்..? நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டதாகத் தட்டிக்கொடுத்துக்கொள்ளும்போதே ஒரே இடத்தில் சுற்றிவருவதாக மனம் பயம் காட்டியிருக்கிறதா..? மற்றபடி ..’மகாகவி’ எல்லாம் ‘புரட்சித்தலைவி ‘ மாதிரியான சப்பை மேட்டராகப் படுகிறது எனக்கு.. மன்னிக்கவும் .. இது மாதிரியான விஷயங்களில் விவாதம் .. விளக்கம் ..விவாதம் ..விளக்கம் என ஆயாசமாக இருக்கிறது. நீங்கள் இதற்கான ஆளாகப் படவில்லை.. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35621
கொந்தளிப்பும் அமைதியும்
அன்புள்ள ஜெ, கல்பற்றாவுடன் உரையாடியபோது இப்படிக் கேட்டேன். ஈழத்துக் கவிதைகளிலும், பெண்ணியக் கவிதைகளிலும் என் உணர்வுகளுக்கு அப்பட்டமான “வலி” தெரிகிறது. அவற்றில் கவிதையின் மொழி பயின்று வருகிறதே ஒழிய எழுந்து நிற்பது வலியும் பிணியும் மட்டுமே. அதுவும் அப்பட்டமாக. ஒரு நல்ல கலைப்படைப்பு சமன் அமைந்ததாக இருக்க வேண்டும். கவிதைக்கு அந்த விதி இல்லையா? தேவதேவனின் கவிதைகளிலும், உங்களுடைய கவிதைகளிலும் அப்படி அப்பட்டமாக எதுவும் தென்படவில்லை. இது விதிவிலக்கு மட்டுமேவா? ஒரு நல்ல கவிதை வலியையும் உன்னதமயமாக்கியே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35200
சர்கம்
திரு ஜெ நாம் நிரந்தரமாக சில பாட்டுக்களையும் படங்களையும் நம்முடன் வைத்திருப்போமில்லையா ? அவ்வகையில் ஹரிஹரன் படவரிசையில் நகத்ஷதங்கள், பரிணயம், ஒரு வடக்கன் வீரகாதா, சர்கம் போன்றவையும் அடக்கம். மலையாள இயக்குனர்களில் பரதன், பத்மராஜன், சிபிமலயில், சத்யன் அந்திக்காடு, ஸ்ரீனிவாசன், அடூர், முக்கியமாக எம்.டி. போன்றோர்களின் ஆக்கங்களைத் தவறாது பார்ப்பது வழக்கம். இவர்களுடைய படங்களைக் குறைந்தது நான்கு முறையாவது பார்ப்பது வழக்கம். ஹரிஹரனின் “சர்கம்” மீண்டும் ஒருமுறை பார்த்தேன். என்னவோ தெரியவில்லை இப்படத்தை 1992இல் பார்க்கையிலும் சரி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35527


