முருகா..தமிழ்க் கவிஞர் ஔவையாருடன் சுட்ட ‘பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?’ என்று விளையாடியதற்கு எத்தனை ஆண்டுகள் கழிந்தபின் ஒரு தமிழ்ப் பாடகி உன்னைப் பழிவாங்குகிறாள் பார்.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று இளங்கோ கூறியது உன்விடயத்தில் சரியாகிவிட்டதே! http://www.youtube.com/watch?v=Brkys-g6oLY சிவேந்திரன் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Category Archive: படங்கள் காணொளிகள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36497
இதிகாசங்கள் இன்னொரு பார்வை
மகாபாரதம் மற்றும் ராமாயணம் அதனில் உள்ள கதாபாத்திரங்கள் பற்றியும் வேறு ஒரு வித்தியாசமான இன்றைய வியாபார தளங்களுக்கேற்ப ஒரு பார்வை… http://devdutt.com/category/business-sutra-cnbc இந்த உரையாடலின் எழுத்து வடிவத்தை இந்தச் சுட்டியில் காணலாம் http://www.moneycontrol.com/news/show_transcripts.php?category=62 இப்படியெல்லாம் நம் இதிகாசங்களைப் பார்த்து வியாக்யானம் செய்ய முடியும் போல. எந்தக் காலகட்டத்திலும் நம் இதிகாசங்களின் செய்தி பயனளிக்கிறது என்பது இதுதானோ…. இதுவும் ஒரு சுவாரசியமான விளக்கம் தான். விஜயகிருஷ்ணன் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35543
திரைப்படத்தில் நகைச்சுவை
சமீபத்தில் நான் ஒரு இந்தி திரைக்கதையாசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். [ஜாவேத் சலீம்] உலகசினிமாவின் மாபெரும் சில நகைச்சுவைக் காட்சிகளுக்கு அவர் சுட்டிகொடுத்தார். துருக்கியப்படம் ஒன்று. மாபெரும் மரணம் http://www.youtube.com/watch?v=9iC45-tMR34 இந்திப்படம் மாபெரும் மரணமீட்சி http://www.youtube.com/watch?v=2JtoYmOZFQE தொடர்புடைய பதிவுகள்குஷ்பு குளித்த குளம்தலைமறைவு‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’அன்னைதவசதாரம்சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்தேனியில்…நகைச்சுவை ஒரு கடிதம்‘நூஸ்’ஃபைல்கள்ஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்குஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வுயதா யதாயபெயர்கள்ஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்மேதைகள் நடமாட்டம்புண்படுதல்அண்ணன் இருக்கேன்ல?அச்சுப்பிழை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36129
அரவிந்தர்- இந்தியஞானம்
அன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34482
பம்பி
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.சிறுவயதில் எனது தந்தை ‘ரத்ன பாலா’ என்ற சிறுவர் மலரைத் தொடர்ந்து வாங்கித் தந்தார்.நான் பாடசாலைப் புத்தகத்திற்கு வெளியே வாசிக்கத்தொடங்கியதற்கு ரத்ன பாலாவும் ஈழநாடு பத்திரிகையும் முக்கிய காரணங்களாக அமைந்தன.இன்றைக்கு அப்பாவை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுபவற்றில் வாசிப்புப் பழக்கத்தை அவர் எனக்கு உருவாக்கியது முதன்மையானது.இல்லாவிட்டால் நான் ஒரு வேலைக்கு மட்டும் படித்த கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன். இப்பொழுது தமிழ் நாட்டில் ரத்ன பாலா வருகின்றதோ தெரியவில்லை.ரத்ன பாலாவில் பபீனா தீவு என்று …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35370
ஆட்டிசம் எளிமையாக உணர
அன்பின் ஜெ, இன்று ஏப்ரல் 2. உலக ஆட்டிச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் எளிமையாக உணர சில வழிகளை சின்ன அனிமேசனில் சொல்ல முயன்றிருக்கிறோம். http://www.youtube.com/watch?v=uohq43k-2GM காண்க நன்றி தோழன் பாலா தொடர்புடைய பதிவுகள்ஆட்டிசம்- சில புரிதல்கள்ஆட்டிசம் – கடிதங்கள்ஆட்டிசம், இசை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35845
மார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்
சென்ற மார்ச் ஐந்தாம் தேதி நான் மார்த்தாண்டம் கிறித்துவக்கல்லூரி ஆங்கிலத்துறையில் இலக்கியவிழாவில் கலந்துகொண்டேன். நான் படித்த முதல் கல்லூரி அது. முதல்முறையாக பாண்ட் போட்டுக்கொண்டு அந்த வளாகத்தில் நுழைந்த நினைவுடன் பேசினேன். தமிழின் முக்கியமான எழுத்தாளரான நண்பர் குமாரசெல்வா அங்கேதான் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். உற்சாகமான நிகழ்ச்சியாக இருந்தது. என்னை ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசேகர் அவர்கள் அறிமுகம் செய்தார்.விழா புகைப்படங்களை அங்கே பேராசிரியராகப் பணியாற்றும் சுகிதர் போஸ் அனுப்பித் தந்தார். பார்வதிபுரத்தில் வசிக்கும் ஆங்கிலப்பேராசிரியை ஆன்னி நித்யாதான் என் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34994
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34943
சமணர் கற்படுக்கை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, திருக்கழுக்குன்றத்தில் இருந்து மேற்கே பொன்விளைந்த களத்தூர் சாலையில் ஐந்து கி மீ தொலைவில் நரப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திலுள்ள ஏரிக்கரையோரம் ஒரு மலைக்குன்று அமைந்துள்ளது. இக்குன்றில் உள்ள ஒரு குகையில் (நரிக்குகை என்று அழைக்கப்படுகிறது) சமண முனிவர்கள் பயன்படுத்தும் கற்படுக்கை உள்ளதாகத் திருக்கழுக்குன்றம் சமணக் கோவிலுக்குப் பூஜைகள் செய்து வரும் நண்பர் திரு. ஜீவகுமார் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நான் நரப்பாக்கம் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு காணப்பட்ட குறியீடுகளின் மூலம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34457
என் பேட்டி
நண்பர் ராம்குமார் எடுத்த என்னுடைய நீண்ட பேட்டியின் முதல் ஆறுபகுதிகள் part 1 http://www.youtube.com/watch?v=M_2bvFFXY7U part 2 http://www.youtube.com/watch?v=2iQ_3keDhnE part 3 http://www.youtube.com/watch?v=MIWNRoE-Klk part 4 http://youtu.be/nU5krOHnDrY part 5 http://youtu.be/mJaJoTnAKxs part 6 http://youtu.be/FwCzvKhtS8E தொடர்புடைய பதிவுகள்தேவதேவன் ஒரு பேட்டிஒரு பேட்டிதினக்குரல் பேட்டி
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34383



