அன்பு ஜெயமோகன் கீதை இடைச் செருகலா ? என்ற விஷயம் உங்கள் தளத்தில் படித்தேன். நீங்களே கூறியது போல இதில் இரு தரப்புக்கள் உள்ளது. எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம். ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று …
Category Archive: கீதை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35665
யதா யதாய
”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? ” என்று செல்போனில் பிலாக்காணம் வைத்த ‘கறுத்தான்’ நாராயணனுக்கு அவனுடைய மைத்துனனும் இளைஞனுமாகிய செருப்பாலூர் கணேசன் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு வெற்றிலைக்கடை அருகே மறைந்து நின்றுகொண்டு செல்போனை காதில் செருகி ரகசியமாக கீழ்க்கண்டவாறு சொல்லலுற்றான். ‘அந்நா கன்யாகுமரி எக்ஸ்பிரஸிலேருந்து எறங்கி வெத்திலப்பேட்ட சுப்பையாவும் அவனுக்க தாய்மாமன் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=779
காந்தி ஓஷோ மற்றும் சிலர்
அன்புள்ள ஜெ நான் உங்கள் தொடர்ந்த வாசகன் நான் சமீபத்தில் சுவாமி சுகபோதானந்தாவின் ‘Personal Excellance through Bhagavt Geetha’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெற்றேன் அதில் அவர் சொன்னார் ‘Hurting one’s self is also kind of violence’ காந்தியடிகளின் உண்ணா நோன்பை (தன்னை வருத்திக் கொள்தல்) இத்துடன் இணைத்துப் பார்க்கையில் அதுவும் ஒரு’ violence’ தானோ (உண்ணா நோன்பு – நல்ல விஷயத்திற்காக இருந்தாலும்) என எண்ணுகிறேன். தயவு செய்து நேரம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32042
தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்…
அன்புள்ள ஜெ, எழுத்தாளர் சுஜாதாவும் அவருடைய சகோதரர் ராஜகோபாலன் அவர்களும் இணைந்து எழுதிய “பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்” எனும் நூலை வாசித்த பின்னரே எனக்கு இந்து தத்துவ தரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் உண்டானது. மேலும் அதன் பின்னர் தங்களின் “விஷ்ணுபுரம்” கதை நூலானது வேதகால வரலாறுகளையும் அக்கால நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் வளர்த்தது. அவற்றைத் தொடாந்து வாசிக்கும் போது அந்நூல்களில் சொல்லப்படுவனவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது என்கின்ற முறையை, எனக்கென வகுத்து …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30190
கீதை-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், திண்ணையில் உங்களது பகவத் கீதை பற்றிய இரண்டு பகுதி கட்டுரைகளையும் படித்தேன். இவ்வளவு சிறந்த விளக்கத்தைத் தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் கட்டுரையைப் பல கோடி தமிழர்களும் படிக்க வேண்டும், பலன் பெற வேண்டும் என்பது என் ஆசை. நடந்தால் நல்லது. இந்திய ஞான மரபில் எல்லைகள் எதுவும் என்றுமே கிடையாது. பிற்சேர்க்கைகளான பல இடையீடுகள் சுமார் 5000 வருடங்களுக்குள் தோன்றியவைகள் ஆகும். வேதாந்தம் யாரையும் செயல்படாமல் தூங்கச்சொல்வதல்ல. விழித்தெழு, செயல்படுவாயாக , என்பதே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26636
கீதையைச் சுருக்கலாமா?
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களுடைய கீதை உரையை நான் திரு.அரங்கசாமி அவர்களின் உதவியோடு முழுமையாகப் படித்திருக்கிறேன். அதில் நீங்கள் கர்மயோகத்தை விளக்குவதற்காக எழுதிய பல பக்கங்கள் எனக்குப் புரியவைக்காத அந்த ஒட்டுமொத்தப் பார்வையை, உங்களின் உலோகம் நாவலில் வரும் ஒரு சிறு பகுதி புரியவைத்தது. ஒரு இயந்திரம் ஆயிரக்கணக்கான உறுப்புகளாலான நூற்றுக்கணக்கான தனிக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டு ஒரு தருணத்தில் ஒன்றிணைக்கப்பட்டு மின்சாரம் அளிக்கப்பட்டதும் சரசரவென செயல்பட ஆரம்பிப்பதைப்போல எத்தனையோ பேர் என்ன நடக்கிறதென்றே அறியாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்ற …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25125
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James Rollins ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21252
கோயிலுக்குச் செல்வது ஏன்?
திரு ஜெமோ தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதில் (அதியமானுக்கு) படித்தேன். இந்த பக்தி- ஞான – கர்ம வழிகள் தனித்தனியா ? அவைகளுக்குள் பிணைவுகள் ஒரு எல்லை வரை உண்டே ? 13 ஆம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஞானம் என்றால் என்ன என்று கூறும்போது ” என்மீது மாறாத அனன்ய பக்தி வைத்து ” (மயி சானன்ய யோகேன பக்தி அவ்யபிசாரிணீ “) என்று ஒரு தகுதி கொடுக்கிறார். (பல தகுதிகளில் இதுவும் ஒன்று ). …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21373
சேட்டையும் பரிணாமமும்-கடிதம்
திரு ஜெமோ நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21305
கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்
அன்புள்ள ஜெ, கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும், தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி. ஆனால், மாபெரும் முதிர்வுத் தத்துவங்களுக்கு அரிச்சுவடி நிலையில் இருந்து ஆரம்பித்து மறுப்பு தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க நேர்ந்தது வேதனை. எந்த ஒரு அதீதமான நுகர்ச்சியையும் நம் நாட்டில் ‘apologetic’ ஆகவே கருதுவதை நான் சிறு வயதில் இருந்தே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16759


