Category Archive: இயற்கை

நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு

கூடங்குளம் பயணம் முடிந்து திரும்பும் வழியில் ,தூரத்தில் அணு மின்நிலையம் புத்தனின் மௌனத்துடன் உறைந்து காட்சி அளித்தது . எத்தனை ஆற்றல் . எத்தனை சக்தி . அத்தனை வழியாகவும் நாம் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான் . நமது பூமியை ஒட்ட ஒட்ட சுரண்டி , விஷக் காற்று வீசும் பாலைநிலத்தை , நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது . சூழல் மாசுபடாமல் ,பொருளாதாரத் தன்னிறைவு இல்லை . இதற்கு எதிராக எழும் எந்தக் குரலும் தேச …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34486

அமெரிக்காவில் விவசாயம்

http://www.thehindu.com/opinion/columns/sainath/knowing-your-onions-in-new-york/article4156928.ece?homepage=true சாய்நாத்தின் இந்தக் கட்டுரை, அமெரிக்க விவசாயிகளின் நிலையைக் காட்டுகிறது. அங்கே நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் சிறு விவசாயி. விவசாய மானியம் பெறுபவர்கள் ராக்ஃபெல்லர் போன்ற பெரும் விவசாயிகள். அடிப்படை உணவுப் பொருட்கள் மலிவாகக் கிடைக்க வேண்டும். ஆனால், விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும். catch-22. எவ்வளவு inefficient ஆக இருந்தாலும் (ஒரு கிலோ அரிசியை விளைவிக்க ஜப்பானில் ஆகும் செலவு இந்தியாவை விட மிக அதிகம்), நாடுகள் தங்கள் food security ஐ …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32490

பொன்முடி

தீபாவளிக்கு எங்காவது போகலாமென்று அஜிதன் சொன்னான். அஜிதன் விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டிருந்தமையால் ஏதாவது பெரிய கோயிலாகச் செல்ல பிரியப்பட்டான். ராமேஸ்வரம் ,திருப்புல்லாணி, திரு உத்தரகோச மங்கை செல்லலாமென்று திட்டமிட்டோம். நான் இணையத்தில் ராமேஸ்வரம் விடுதிகளைப்பற்றி பார்த்தேன். விடுதிகளுக்கு இணையத்தில் பயங்கர விளம்பரம். ஆனால் அவற்றைப்பற்றி பயணிகள் எழுதிய குறிப்புகளில் மனமுடைந்து கண்ணீர் விட்டு எழுதியிருந்தார்கள். ஒருநாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாங்கும் விடுதியில் வெந்நீர் காலையில் ஆளுக்கு ஒரு பக்கெட் மட்டும்தான் என்பது விதியாம். மின்சாரம் போனால் ஏசி, விளக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31823

இயற்கையை அறிபவனின் அறம்

ஆசிரியருக்கு , நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் எனச் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31237

ஒரு காணி நிலம் -திருமலைராஜன்

நேற்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் அமெரிக்காவில் கார்ப்பரேட் வேலைகளை உதறி விட்டுத் தங்கள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்து நிலம் வாங்கிப் பண்ணைகள் அமைக்க முயல்பவர்களைப் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது. தமிழ் நாட்டிலும் கூட ஐ டி வேலை வாய்ப்புகளும் வெளிநாட்டு வாய்ப்புகளும் அளித்த வசதியினால் பலரும் மீண்டும் விவசாயத் தொழிலுக்குத் திரும்பிச் சென்று பெரும் அளவில் மரம் வளர்ப்பதிலும், தோட்டங்களையும், பண்ணைகளையும், மரங்களையும் வளர்ப்பதில் தூண்டப்பட்ட ஆர்வத்துடன் செயல் பட்டு வருகிறார்கள். அவர்களால் இயற்கை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31297

யானை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, நலம் தானே? கடந்த வாரம், மேகமலை சென்றிருந்தேன். வாய்ப்பு அமையும் போதெல்லாம் பயணம் செல்வதின் ஒரு பகுதி. யானைகளைக் காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தேன். காணக் கிடைக்கவில்லை. ஆனால் பயணம் முழுதும் யானை பற்றிய நினைவாகவே இருந்தது. மேகமலை பேரூராட்சி தங்குமிடத்தின் எதிரில் இருந்த ஆற்றில் நீரை ஒட்டி இருந்த பாறை, யானை நீர் குடிப்பது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது. தூரத்தில், தேயிலைத் தோட்டத்தின் பின்னால் நின்றிருந்த மரத்தின் முறிந்து காய்ந்து காற்றில் அசைந்தாடிய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30199

ஏன் நாம் அறிவதில்லை?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29193

வேளாண்மை- கடிதங்கள்

ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன். வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28860

வேளாண்மை-கிராமம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, “இந்திய வேளாண்மையின் துயரக் காவியம்” வாசித்தேன். நான் என் பள்ளிப் பருவத்தில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டேன். பின் கல்லூரிப் படிப்பின் போது, எனக்கும் விவசாயத்திற்கும் சிறு இடைவெளி உண்டானது. வேலையில் சேர்ந்த பின் இடைவெளி மிக அதிகமாயிற்று. நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவன். இந்த பகுதியில் விவசாயமே பிரதானம். எங்கள் தோட்டத்தில் முன்பெல்லாம் சீமெண்ணெய் பூடு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றைப் பயன்படுத்துவோம். மஞ்சள், வாழை, நெல், கரும்பு போன்ற அனைத்திற்கும் ஆட்கள் மூலம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29085

யானைக்கறி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். யானைப்பலி கட்டுரையைப் படித்த மனக்கலக்கமே இன்னமும் தீரவில்லை. அசாம் காடுகளிலுள்ள தண்டவாளப்பாதைகளில் அடிபட்டு இறக்கும் யானைகள் ஒருபக்கம், தங்களின் வாழ்விடத்திற்குள் யானை புகுந்துவிட்டதென அதைத் தாக்கும் மக்கள் மறுபக்கம். உண்மையிலேயே யானைகளுக்கு மிகவும் சிக்கல்தான். இதோ இந்தச் சுட்டியைப் பாருங்கள். யானைகள் உணவிற்காகவும் கொல்லப்படுகின்றன. மனிதனின் அடாவடித்தனத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது. தங்களது நேரத்திற்கு மிக்க நன்றி. பாலா http://www.occupyforanimals.org/elephant-meat.html அன்புள்ள பாலா, கேள்விப்பட்டிருக்கிறேன். ஆப்ரிக்கப் பின்னணி கொண்ட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27215

Older posts «

Switch to our mobile site