அன்புள்ள ஜெமோ, வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன். இதே போல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவல் நிமித்தமாவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் ‘இந்தியா ஆபத்தான நாடா’ என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களைத் தங்கள் முன் வைக்கிறேன். இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார …
Category Archive: இந்தியா
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35566
உலகின் மிகப்பெரிய வாழைப்பழம்
என்னுடைய நண்பர்கள் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியைக் கேட்பார்கள், இலங்கைப் படையால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகையில் இந்திய அரசு மௌனமாக இருப்பது அவர்கள் தமிழர்கள் என்பதனால்தானே? நான் அவர்களுக்குத் திரும்பத்திரும்ப பதிலளிப்பேன், ‘நண்பரே, இந்தியா எக்காலத்திலும் வலுவான அரசாக சர்வதேச அரசியல் சூழலில் இருந்ததில்லை. நாம் ஒரு பெரிய கையேந்திதேசம்….’ ‘அப்படி என்றால் ஏன் நாம் இந்தியாவுடன் இருக்கவேண்டும்? தமிழ்நாடு பிரியட்டும்’ என சிலர் கொந்தளிப்பார்கள். ‘அது இன்னும் கேவலமான ஒரு சின்ன கையேந்தி தேசத்தின் பிரஜைகளாகவே நம்மை ஆக்கும். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34957
நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு
கூடங்குளம் பயணம் முடிந்து திரும்பும் வழியில் ,தூரத்தில் அணு மின்நிலையம் புத்தனின் மௌனத்துடன் உறைந்து காட்சி அளித்தது . எத்தனை ஆற்றல் . எத்தனை சக்தி . அத்தனை வழியாகவும் நாம் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான் . நமது பூமியை ஒட்ட ஒட்ட சுரண்டி , விஷக் காற்று வீசும் பாலைநிலத்தை , நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது . சூழல் மாசுபடாமல் ,பொருளாதாரத் தன்னிறைவு இல்லை . இதற்கு எதிராக எழும் எந்தக் குரலும் தேச …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34486
குகைகளின் வழியே 16
புவனேஸ்வர் அருகே மூன்று முக்கியமான பௌத்தமையங்கள் உள்ளன. புஷ்பகிரி, ரத்னகிரி, லலிதகிரி ஆகிய மூன்று குன்றுகளும் முன்பு மூன்று மாணிக்கக் கற்கள் என்று சொல்லப்பட்டன. மூன்றையும் இணைத்து ஒடிசாவின் அரசு ஒரு பௌத்தத் தாழ்வாரம் என அறிவித்துள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் சுற்றுலா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தோஷாலி என்ற பேரில் முதல்தரமான சுற்றுலா விடுதிகள் கட்டப்படுகின்றன. அற்புதமான கட்டிடங்கள் அவை. சுற்றுலா மையங்களும் மிகச் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. நாங்கள் முதலில் சென்றது புஷ்பகிரிக்கு. புஷ்பகிரி கிமு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33989
காந்தி நேரு-கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ”காந்தியின் சீடர்களின் செல்வம்” படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நேருவைப் பற்றி நிறைய எதிர்மறைக் கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்த எனக்கு தங்களின் இந்தப் பதிவு, “மூதாதையரின் குரல்” மற்றும் http://www.gandhitoday.in இணைய தளத்தில் இருந்த “அப்போது காந்தி வந்தார்” பதிவுத் தொடர் ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி. நேருவைப் பற்றி நடுநிலையாக எழுதப்பட்ட நூல்களை எனக்கு தயவு செய்து பரிந்துரைக்க முடியுமா? மேலும் நேருவின் “Discovery of …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31504
அண்ணா- ஒரு விவாதம்
ஜெ, அந்தச் செய்தியை ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை. இந்தாளுக்கு என்ன பைத்தியமா என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஓராண்டுக்கு முன்பு, லோக்பால் சட்டம் கொண்டு வர அரசை நிர்ப்பந்திக்கும் முகமாக அண்ணா உண்ணாவிரதம் துவங்கியபோது, படித்த மத்திய வர்க்கத்தின் ஆதரவும், மாற்றம் விரும்பும் இளம் இந்தியர்களின் ஆதரவும், மிக முக்கியமான பரபரப்பு வேண்டிய ஊடகங்களின் ஆதரவும் இருந்தது. ஆளாளுக்கு ஒரு கை கொடுத்து, லோக்பால் மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று ஆசையும் இருந்தது.. நாட்டின் பெருநகரங்களிலும், பல சிறு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29443
எனது இந்தியா!
சென்னையில் இருந்து வெளிவரும் விழிப்புணர்வு என்ற சிற்றிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அட்டையும் சரி உள்ள பக்கங்களும் சரி பளபளவென உயர்தரக் காகிதத்தில் அச்சிடப்பட்ட மாத இதழ் இது. அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை. ஆசிரியர் கு.காமராஜ். சென்னையிலிருந்து ஏதோ தன்னார்வ அமைப்பு வெளியிடுவது. ஒவ்வொரு மாதமும் இப்படி இருபது சிற்றிதழ்கள் என் பார்வைக்கு வந்துவிடுகின்றன. இவற்றில் பாதிக்குமேல் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு தன்னார்வக்குழுக்களால் நடத்தப்படுபவை. சுற்றுசூழல் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=685
நிதீஷ்
அன்பின் ஜெ.. நிதிஷ் குமார் என்னும் அரசியல் தலைவரை ஒரு 15 வருடங்களாகக் கவனித்து வந்திருக்கிறேன் (தொலைவில் இருந்துதான்). முதலில், மத்திய வேளாண் அமைச்சராக.. குறைந்த விலையில் பாமாயில் வேண்டும், எனவே சுங்க வரிகளைக் குறைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளோடு, ஒரு தொழில் கட்டமைப்பில் இருந்து பார்க்கச் சென்றது முதல் முறை. மிகத் தெளிவாக, பாமாயில் மீதுள்ள சுங்க வரி குறைக்கப் பட்டால், இந்திய விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்று புள்ளி விவரங்களோடு பேசிய அவர் – …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26730
கூடங்குளம்
இன்று கூடங்குளம் விஷயத்திற்காக நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காகச் சென்றபின் நண்பர்களுடன் கூடங்குளம் போக முயன்றேன். வழியிலேயே போலீஸ் பிடித்துத் திரும்பச்சொல்லிவிட்டார்கள். அஞ்சுகிராமத்திற்கு அப்பாலேயே ‘தடை’ ஆச்சரியமாக இருந்தது. நெல்லைப்பகுதி கடற்கரையே முழுமையாக போலீஸிடம் இருக்கிறது. ஆனால் ஊடகச் செய்திகள் வேறுவகையாக உள்ளன. அணு உலைக்குப் பெரிய அளவில் எங்கும் மக்கள் எதிர்ப்பு இல்லை. காரணம் இது ஊடகங்களால் கிறித்தவ மீனவ எதிர்ப்பாகச் சுருக்கப்பட்டுவிட்டது. அதைவிட மக்கள் மின்சாரத்துக்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மிகுந்த மனச்சோர்வுடன் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26062
இந்திய நிர்வாகம் – கடிதம்
இக்கட்டுரையில் கீழ்க்கண்ட பத்தியைப் படித்தவுடன் மேல் விவரங்களைக் கேட்டு மெயில் அனுப்பவேண்டும் என்று முதலில் தோன்றியது. “பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முழுக்க இதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர்களால் இந்திய வேளாண்மையை,இந்திய கைத்தொழில்முறையை எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் மேல்மட்டம் சார்ந்த நிர்வாகம் இங்குள்ள நீர்ப்பகிர்வுமுறை, சந்தைகள்,தொழிற்குழுக்கள் அனைத்தையும் அழித்தது. விவசாயிகளையும் நெசவாளிகளையும் பிச்சைக்காரர்களாகத் தெருவுக்குக் கொண்டுவந்தது.” சரி முதலில் நன்றாய்த் தேடிவிடலாம் என்று தேடியதில், சொல்லிவைத்தாற்போல் கீழே உள்ள கட்டுரைகளில் தெளிவாய் பதில் கிடைத்தது. முக்கியமானது இரண்டாம் பாகம். காந்தியின் கிராமசுயராஜ்யம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25712



