அன்புள்ள ஜெ, நம் ஊட்டி கூட்டத்தில் ‘sublimation of lust’ என்ற கருத்தைப் பற்றிப் பல எண்ணங்கள் பகிரபட்டன. எனக்கு அடிப்படையாக ஒரு கருத்து உண்டு. உண்மையில் அப்படி ஒரு sublimation (உன்னதநிலை, பதங்கமாதல்?) தேவையா? இயலுமா? என்பதே. பரவலாக அடிப்படை உந்துதல் (basic instinct) என்றே இச்சையை (lust) அழைக்கிறார்கள். அந்த இச்சையை கலாச்சார ரீதியாக ஒரு கீழ் எண்ணமாக சொல்லியே பழக்கப்பட்டதால் அந்த எண்ணத்தின் பல வெளிப்பாடுகளை வெளிச்சொல்லமுடிவதில்லை. அந்த இச்சையை ஒரு சாதாரண …
Category Archive: ஆன்மீகம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35561
சிந்தனையின் தேங்குசுழிகள்
மரியாதைக்குரிய இலக்கியவாதி ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இணைய தளத்தைக் கடந்த ஒன்றரை வருடங்களாக வாசித்து வருகிறேன். நூலகம் வழியாக உங்களது படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ரப்பர், கன்யாகுமரி மற்றும் ஓரிரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஏழாம் உலகம் படித்தால் மனதைப் போட்டுப் பாடுபடுத்தும் என்பதால் அதைத் தொடவில்லை. உங்களை முதலில் அறிந்தது நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விளக்கத்தைப் படித்தபோதுதான். அந்தப் படம் வெளிவந்த பலமாதங்களுக்குப் பிறகு அது என்ன மாதிரி படம் என்று தெரியாமலேயே, …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35520
நித்யாகுருகுலம் பற்றி…
ஜெ இங்கே “scott teitsworth” என்ற ஒருவரை சந்தித்தேன். அவர் தான் ( http://scottteitsworth.tripod.com/ ) அன்பும் ஆசீர்வாதங்களும் என்ற குரு நித்யாவின் சுய சரிதையைத் தொகுத்தவர். இங்கு அவருடைய மகள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது எனக்கு அதே புத்தகம் வேண்டும் என நான் தொடர்பு கொண்டேன். அருகில் இருக்கிறார் என தெரிந்து போய்ப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குரு நித்யாவை சந்தித்ததைப் பற்றியும் குரு குலத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். “குருவின் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35496
அரவிந்தர்- இந்தியஞானம்
அன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34482
அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா? செந்தில் வி அன்புள்ள செந்தில் தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35458
இலக்கியமும் ஆன்மீகமும்
அன்புள்ள ஜெ., விரிவான பதிலுக்கு நன்றி. ஆனால், என் கேள்வியின் சாராம்சம் வேறு: “ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே-” – இந்த என் கருத்து சரியா? நீங்கள் ஒப்புநோக்கி (relative) ஒரு இலக்கிய வரைமுறையை முன்வைக்கிறீர்கள்…. நான், தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையான், சார்பிலாத (absolute) வரைமுறையை அளிக்க விழைகிறேன்…. இது நோக்கித் தங்கள் கருத்தை அறிய ஆவல். நன்றி ரத்தன் அன்புள்ள ரத்தன், நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான் என்றால் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36061
பக்தியும் தத்துவமும்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் கேட்க …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35363
புத்தம் சரணம்
காற்றில் மிதந்து வருகின்ற புத்தரின் கருணை மனதை நிறைக்கட்டும் அமைதி நிலவட்டும் J http://www.youtube.com/watch?v=6ZThJEzdzqo&feature=fvwrel http://www.youtube.com/watch?v=S5JAVk3Qwi8&feature=related ஜெயராமன் நாராயணசாமி தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32977
இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்
வணக்கம் சார், நேற்று தான் ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ முடித்தேன். உங்கள் எழுத்துக்கள் மீது எனக்கு முதலில் ஆர்வம் பிறந்தது மானுடவியல் சார்ந்த விஷயங்களை நீங்கள் சொல்லும் முறையில்தான். ‘பண்படுதல்’ அப்படித்தான் வாசித்தேன். அந்த ஆர்வம் மெல்ல சரித்திரம், காந்தி, இந்தியவியல் என்று வளர்கிறது. இந்த அம்சங்களை சார்ந்த உங்கள் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு மேலும் மேலும் ஆர்வம் உண்டாக்கி விடுகின்றது. இவ்விஷயங்களை மேலும் படிப்பதற்கு, ஆராய்வதற்கு உங்கள் ‘பார்வை’ தான் எனக்கு வழிகாட்டி. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31499
நீங்கள் ஓர் அரசியல்வாதி!
அன்புள்ள ஜெயமோகன், உங்களது பன்முக ஆளுமையில் என்னைக்கவர்ந்தது மதம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக நீங்கள் எழுதியது. சமீபத்தில் சிவேந்திரனுக்கு நீங்கள் அளித்த பதிலைப்பற்றிய எனது கருத்தே இந்த மின்னஞ்சல். மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் எளிதில் தீர்மானிக்க உதவ, உங்கள் நேரத்தை நான் வீணாக்காதிருக்க இந்த முதல் பத்தியை இக்கடிதத்தின் கருப்பொருளை சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளவும். நீங்கள் சிவேந்திரனுக்கான பதிலில் ஒரு அரசியல் நிலைப்பாடையே எடுத்திருக்கிறீர்கள். அரசியல் நிலைப்பாடு = ஒரு விஷயத்தில் தன் நலன் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31913


