Category Archive: அறிவிப்பு

விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013

ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெண் வாசகிகள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36442

திருச்சியில் நாளை

எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை என்னைத் தனிப்பட்டமுறையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எழுதுபவை. பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்து அது முடிந்தபின் ஓரிரு சொற்கள் பேசித் திரும்புகிறார்கள். பலர் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சந்திக்கத் தயங்கித் திரும்பிவிடுகிறார்கள். நண்பர்களைச் சந்திப்பதற்காக மட்டுமே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலென்ன என்று பேசிக்கொண்டோம். முதல் நிகழ்ச்சியைத் திருச்சியில் நண்பர் விஜயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார். 28 ஏப்ரல் அன்று இந்நிகழ்ச்சியின் இயல்புகள். திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோ பேசும்தலைப்போ கிடையாது. பொதுவாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அதாவது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36042

நட்புக்கூடல் -திருச்சி

எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை என்னைத் தனிப்பட்டமுறையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எழுதுபவை. பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்து அது முடிந்தபின் ஓரிரு சொற்கள் பேசித் திரும்புகிறார்கள். பலர் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சந்திக்கத் தயங்கித் திரும்பிவிடுகிறார்கள். நண்பர்களைச் சந்திப்பதற்காக மட்டுமே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலென்ன என்று பேசிக்கொண்டோம். முதல் நிகழ்ச்சியைத் திருச்சியில் நண்பர் விஜயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார். 28 ஏப்ரல் அன்று இந்நிகழ்ச்சியின் இயல்புகள். திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோ பேசும்தலைப்போ கிடையாது. பொதுவாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அதாவது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36039

ஓழிமுறி மேலும் ஒரு விருது

ஒழிமுறிக்கு மேலும் ஒரு முக்கியமான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரைத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு [Kerala film Producers Associations ] முப்பபதாண்டுகளாகத் திரைவிருதுகளை வழங்கி வருகிறது. இவ்வருடத்தின் சிறந்த படமாக ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறந்த நடிகர் விருதை ஒழிமுறிக்காக லாலும் அயாளும்ஞானும் தம்மில் , செல்லுலாய்ட் இருபடங்களுக்காக பிருத்விராஜும் பகிர்ந்துகொள்கிறார்கள். சிறந்த இரண்டாவது படம் உஸ்தாத் ஓட்டல். சிறந்த இயக்குநருக்கான விருது அயாளும்ஞானும் தம்மில் படத்துக்காக லால் ஜோஸுக்கு. சிறந்த நடிகை மம்தா மோகன்தாஸ் [ அரிகே] …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36035

பதிலளிக்கப்படாத கடிதங்கள்

தற்செயலாக சென்ற 12 ஆம் தேதி நான் என்னுடைய மின்னஞ்சலில் Spam தொகுதியைப் பார்க்க நேர்ந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் இருந்தன. அவற்றில் பலநூறு மின்னஞ்சல்கள் முக்கியமானவை. பல மின்னஞ்சல்கள் புதிய நண்பர்களால் எழுதப்பட்டவை.எப்படியோ அவை அந்தப் பெட்டிக்குள் வந்துவிட்டன. 2010 முதலே எழுதப்பட்ட கடிதங்கள் அவற்றிலிருந்தன. எவ்வாறு அவை அங்கே சென்றிருக்கக்கூடும் என யோசித்தேன். நான் லிங்கடின் போன்ற தளங்கள் அனுப்பும் தானியங்கி மின்னஞ்சல்களை பார்த்ததும் ஸ்பாமுக்கு அனுப்புவேன். அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களையும் என் மின்னஞ்சல்பெட்டி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35689

ஆட்டிசம்- சில புரிதல்கள்

பாலபாரதி இந்த அழைப்பை அனுப்பியிருந்தார் அன்பின் ஜெ, வணக்கம். ஆட்டிசம் குறித்த எனது புரிதல்களைத் தொகுத்து வெளியிட, பாரதிபுத்தகாலயம் இசைந்துள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி சென்னையில் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்தால், வாய்ப்பு இருப்பின் விழாவுக்கு வாருங்கள். நூல் வெளியானதும் பிரதியை அனுப்பி வைக்கிறேன். நன்றி! தோழன் பாலா ஒரு முக்கியமான நூல் என்று நினைக்கிறேன். இன்று அவசியமான ஒரு கல்வியை அளிக்கக்கூடியதாக இருக்கும் பாலபாரதிக்கு வாழ்த்துக்கள் ஜெ இடம் தக்கர்பாபா வித்யாலய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35676

கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்

நண்பர்களே வரும் மார்ச் 2,3 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் குறித்து ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தவுள்ளோம். அவரின் தமிழ்ப்படுத்தப் பட்ட கவிதைகளை வாசிக்கிறோம், பின் அது குறித்து உரையாடுகிறோம். ஏற்கனவே இதேபோன்று தேவதேவன் மற்றும் யுவன் ஆகியோர் கவிதைகளை முன் வைத்து தனித் தனியே 2 வாசிப்பரங்குகள் நடத்தியுள்ளோம். இதில் கல்பற்றா உட்பட ஜெயமோகன்,யுவன்,கலாப்ரியா ,தேவதேவன் , மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்ள …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34395

நுஃமானுக்கு விளக்கு

இலக்கியத்திறனாய்வாளரும், கவிஞருமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது.கைலாசபதி மரபினைச்சேர்ந்தவரான நுஃமான் சம்பிரதாய மார்க்ஸிய முற்போக்கு நோக்குடன் விமர்சனம் செய்பவர். ஆனால் சுந்தர ராமசாமியுடன் அவருக்கு நல்லுறவு இருந்தது. இலக்கியத்தில் அழகியலை ஓரளவேனும் வலியுறுத்தும் இடதுசாரி விமர்சகர் அவர் நுஃமானுக்கு வாழ்த்துக்கள் திண்ணை கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34190

பெரியார் விருதுகள்

இவ்வருடத்தைய பெரியார் விருதுகள் பெறுபவர்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இயக்குநர் சீனு ராமசாமியும் இருக்கிறார்கள். இருவருமே நான் அணுகி அறிந்தவர்கள். இருவருக்குமே ஈ.வே.ரா அவர்கள் ஆதர்ச சிந்தனையாளர். இவ்விருதுகள் அவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்குமென நினைக்கிறேன் இருவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்புடைய பதிவுகள்நீர்ப்பறவை கொரியாவில்மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்கடிதங்கள்மனுஷ்யபுத்திரன் -கடிதம்ஆன்மாவை கூவி விற்றல்மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 4கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 3பதிப்பகங்கள்,நூல்கள்:கடிதம்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34188

பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது வரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34041

Older posts «

Switch to our mobile site