Category Archive: அனுபவம்

தன்னறத்தின் எல்லைகள்

அன்புள்ள ஜெயமோகன், எனது முந்தைய தன்னறம் பற்றிய கடிதத்திற்கு பதில் வரும் என்று எதிர் பார்த்தேன். உங்கள் பயணங்கள் மற்றும் இதர அலுவல்களின் நடுவே இது போன்ற அச்சு பிச்சு கேள்விகளுக்கு பதில் எதிர்பார்ப்பது தவறு தான். ஆனாலும், முயற்சியில் மனம் தளராமல் இன்னும் இரண்டு கேள்விகள் :-) இன்று உங்கள் வலைத்தளத்தில் ஒரு பழைய கட்டுரை படித்தேன். நீங்கள் உங்கள் சிறு வயதில் கதகளி பார்க்கப் போவது பற்றியது. இதே போன்று நான் கர்நாடக இசை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35646

பகுத்தறிவு ஒரு கடிதம்

ஆசிரியருக்கு, வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன். இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35549

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும் ஒரு பாடலை எவ்வாறு புரிந்து கொள்வது என உங்கள் பேச்சு, என்னை கட்டிப் போட்டு விட்டது. பாடலின் உண்மைப் பொருளை உணராமல், செய்யுளை ஒரு சடங்கு போல நடத்திப்போகும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் இந்தப் பேச்சைக் கேட்க வேண்டும். மலர்களைப் பார்க்காமலே பொருள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35590

சுயசிந்தனையின் வழி

அன்புள்ள ஜெயமோகன், அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக் கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிக்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது. என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35591

சராசரி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., சராசரிகளின் சாரம் வாசித்தேன் இப்போது செக் குடியரசில் தற்காலிகமாக வேலை பார்க்கிறேன். சமீபத்தில் நான் நினைத்தது: ஒரு வெளிநாட்டவனுக்கு எல்லா ஐரோப்பிய நகரமும் ஒரே மாதிரியே தோன்றும்; ஒரு McD, KFC, shopping mall-ல் நுழைந்துவிட்டால், உலகத்தின் எல்லா மூலையும் ஒன்றுதான். இது ஒரு சலிப்பூட்டும் விஷயம் தான்.. ஆனாலும், புதிய ஒரு இடத்தில் தோன்றும் எல்லாத் தயக்கங்களும் இங்கே களையப்படுகின்றன. இங்கே TV-ல் ஒரு பழைய சண்டைப்படம் பார்த்தேன்… படம் முழுவதும் மொழி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36341

தனிமை கடிதங்கள்

ஜெ, பொதுவாக எந்தவொரு விவாதத்திலும் கடைசி உண்மை மிக எளியதாய் இருப்பதை அறிந்திருந்தும் கண்டறிவதற்கான வழிமுறைகளில் சிக்கலான உபாயங்களையும் நிச்சயமற்ற அளவுகோல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்புவது ஏன்..? நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டதாகத் தட்டிக்கொடுத்துக்கொள்ளும்போதே ஒரே இடத்தில் சுற்றிவருவதாக மனம் பயம் காட்டியிருக்கிறதா..? மற்றபடி ..’மகாகவி’ எல்லாம் ‘புரட்சித்தலைவி ‘ மாதிரியான சப்பை மேட்டராகப் படுகிறது எனக்கு.. மன்னிக்கவும் .. இது மாதிரியான விஷயங்களில் விவாதம் .. விளக்கம் ..விவாதம் ..விளக்கம் என ஆயாசமாக இருக்கிறது. நீங்கள் இதற்கான ஆளாகப் படவில்லை.. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35621

பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., என் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களைக் கவனித்துள்ளேன்: 1) அலுவலகத்தில் ஒரு இக்கட்டான முடிவெடுக்கும் நேரத்தில் ‘நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன ஒரு பெண் மேலாளரைக் கூட நான் பார்த்ததில்லை… பல ஆண்கள் இதைச் சொன்னதுண்டு… 2) பெண்கள் நிர்வகிக்கும் கடைகள், தன் வாடிக்கையாளர்களை நம்புவதே இல்லை.. மாதக்கணக்கில் தினம் சென்றால் கூட, குறிப்பாகப் பண விஷயத்தில் கறாரான பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்… 3) காதலர்கள் சாலையைக் கடக்கும்போது பாருங்கள்… …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36345

வடக்கும் தெற்கும்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன். இதே போல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவல் நிமித்தமாவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் ‘இந்தியா ஆபத்தான நாடா’ என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களைத் தங்கள் முன் வைக்கிறேன். இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35566

சராசரிகளின் சாரம்

அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரை [ விற்பனையும் இலக்கியமும்] வாசித்தேன். நானே சிலநாட்களாக அமெரிக்க எழுத்திலும் சினிமாவிலும் உள்ள ‘டெம்ப்ளேட்’ தன்மை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இவை யாரால் இப்படித் திட்டமிடப்படுகின்றன என்று எனக்குப்புரியவேயில்லை. யாரோ எங்கோ அமர்ந்து இவற்றை உருவாக்குகிறார்கள் என்றும் தோன்றவில்லை. அப்படியென்றால் சராசரி மனிதமனம் மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை நான் சிலவருடங்கள் முன்பு வரைக்கும்கூட தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சிலசமயம் சீரியசான ஆக்‌ஷன் படங்களைப்பார்க்கும்போதுகூட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36285

இலக்கிய விற்பனை-கடிதம்

அன்புள்ள ஜெ, ஓங்கி சமட்டியால் அடித்தது போல் இருந்தது உங்களது பதில். நான்காம் வகுப்பில் காமிக்ஸ் படித்து ஆரம்பித்த இந்த வாசிக்கும் பழக்கம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் விடாமல் என்னுடன் வளர்ந்து வந்திருக்கிறது. எப்பொழுதும் எதையாவது படித்து கொண்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் தினமும் ஒரு மணி நேரமாவது எதையாவது படிக்காவிட்டால் எதையோ பறி கொடுத்தது போல் ஒரு உணர்வு அன்று என்னுடன் தங்கிவிடும் என்ற நிலைக்குப் போய்விட்டது. பள்ளியிலும், கல்லூரியிலும் கிடைக்கும் குறைவான பணத்தில் என்னால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36276

Older posts «

Switch to our mobile site