Category Archive: வரலாறு

வடக்கும் தெற்கும்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன். இதே போல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவல் நிமித்தமாவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் ‘இந்தியா ஆபத்தான நாடா’ என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களைத் தங்கள் முன் வைக்கிறேன். இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35566

சாதி-வர்ணம்-முக்குணங்கள்

http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM அன்புள்ள ஜெயமோகன், பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே. நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு – குரூரம்-இவை இரண்டையும் சம அளவில் கொண்டவர்கள்(தேவர்-மானுடர்-ராக்ஷசர்?) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.குறிப்பாக மகாபாரதக் கதாப்பாத்திரங்கள். ஆனால் மகாபாரதத்தில் சாதிப் பிரிவினை பற்றித் தெளிவான சித்திரம் இல்லை என்றே எண்ணுகிறேன். நமது மரபு குணத்தின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்த முனைந்தது சாதிப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35524

மன்னர்களின் சாதி

அன்புள்ள ஜெ , பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ‘ ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ‘ என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் . சில வருடம் முன்பு வரை அதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தங்களை ‘ மன்னர் பரம்பரை ‘ என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சோழர்களையே இவர்கள் குறி வைக்கிறார்கள் . விக்கிபீடியாவில் பிராமணர் நீங்கலாக ஒவ்வெரு சாதியையும் தங்களை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35502

பெயர்ந்தோர்

அன்புள்ள ஜெ, உங்கள் வாழும் தமிழ் பதிவு, http://www.jeyamohan.in/?p=29570, மனதை நெகிழவைத்தது. இந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு. ( பிரஞ்சு – கரீபியத் தீவுகளில் உள்ள தமிழர்களை / இந்தியர்களைப் பற்றிய ஆவணம்). https://www.youtube.com/watch?v=CZ11YjOMp4o https://www.youtube.com/watch?v=ZR1zisa_N-o&feature=relmfu பாண்டிச்சேரியிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கொத்தடிமைகளாக சென்றவர்களின் வம்சாவளியினர் பற்றிய ஆவணம். இவர்களுக்குத் தமிழ் மறந்துவிட்டது. ஆனால் மாரியம்மனும், மதுரைவீரனும் மறக்கவில்லை. பிரெஞ்ச் பேசிக்கொண்டு, இலைபோட்டு சாப்பிடும் இவர்களைக் காணும்போது, உங்கள் கொற்றவை நினைவிற்கு வருகிறது. இவர்கள், ஆழி அடித்துச்சென்ற கன்னியன்னையின் மெட்டி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35493

குடும்பவரலாறு

குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ? ரமேஷ் அன்புள்ள ரமேஷ் மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது. நமக்குப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35350

மகாபாரதப்போர்முறைகள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா, மஹாபாரதப் போர் முறைகள் பற்றிய ஆவணங்கள் உள்ளனவா? சீனாவில் போர் முறைகள் பற்றி முறையாக அனைத்தும் ஆவணப்படுத்தி உள்ளார்கள், ஆனால் நம் பாரதத்தில் அவ்வாறு இல்லை என்று ஒரு வாதம் கேட்டேன். மிகப்பெரிய போராக நடந்த பாரதப் போர் பற்றிய ஆவணங்கள் கூடவா இல்லை? நான் வியாசர் மகாபாரதம் படித்தது இல்லை. ராஜாஜியின் மகாபாரதம் மட்டுமே படித்துள்ளேன். அதில் போர் முறைகள் பற்றி ஆழ்ந்த குறிப்புகள் இல்லை என்பது உண்மையே. வியாசர் மகாபாரதத்திலோ …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35130

கேரள அரசுகள் வறுமையானவையா?

அன்புள்ள ஜெயமோகன், பண்டைய தமிழ் நாட்டில் சோழ, பாண்டியர்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான செல்வ வளம் பொருந்தியதாக சேர நாடு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்களே. பண்டைக் காலம் தொட்டே உலகளாவிய வணிகம் இத்துறைமுகங்களின் வழியாக நடந்திருக்கிறது. அளவிட முடியாத பெரும் செல்வம் இத்துறைமுகங்கள் வழியாக சேர நாட்டினை வந்தடைந்திருக்கிறது. தென்னிந்திய துறைமுகங்களில் சிறந்தது முசிறி (இன்றைய கரங்கனூர்). இத்துறைமுகக்தின் வழியே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஸ்லின் ஆடையும், அணிகலன்களும், …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35769

எழுத்து தொடாக் காவியம்

காவியம் என்ற வடிவம்தான் இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழின் தலைசிறந்த காப்பியம் கம்பராமாயணம். சிலம்புமுதல் சீறாப்புராணம் வரை வளமான காவியமரபு தமிழுக்குண்டு. செவ்வியல் இலக்கியத்தின் அடித்தளமாக அமைவது நாட்டாரிலக்கியம் என்பார்கள். நாட்டாரிலக்கியத்தில் காவியங்கள் உண்டா? உண்டு. உலகம் முழுக்க நாட்டார்மரபின் பெருங்காவியங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலானவை பாணர்கள் போன்ற குலப்பாடகர்களால் வாய்மொழி மரபாகவே பாடிக் கற்பிக்கப்பட்டு வந்தவை. மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் கூட வாய்மொழிமரபாக சூதர்களால் பாடப்பட்டுவந்த நாட்டார்காவியங்களின் செவ்வியலாக்கப்பட்ட வடிவங்கள்தான். நாட்டார்பாடல்களில் உள்ள …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35786

கொச்சி மகாராஜாவின் கோவணம்

பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய சாதியமைப்பும் கேரளவரலாறும் என்ற நூல் கேரள வரலாற்றெழுத்தின் அடிப்படைகள் மீது ஆழமான வினாக்களை எழுப்பியமையால் பெரும்புகழ்பெற்றது. இந்நூலின் சுருக்கமான வடிவத்தை நான் 1997இல் காலச்சுவடு மாத இதழில் அளித்திருந்தேன் நிலவரி இல்லாத, சாலைகள் இல்லாத பண்டைய கேரளம் எப்படி உபரியை உருவாக்கித் தொகுத்திருக்க முடியும் என்றும் உபரி அதிகமாக இல்லாதநிலையில் எப்படி கேரளநிலத்தில் சேரப்பேரரசு இருந்திருக்கமுடியும் என்றும் பி.கே.பாலகிருஷ்ணன் வினவுகிறார். புராதன கேரளம்பற்றி இன்று ஆராய்வதற்கு ஆதாரமாக இருக்கும் தொன்மையான பயணிகளின் குறிப்புகள் பெரும்பாலும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35050

வரலாற்றின் வண்டலில்…

ஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை. அவரது மகன் விஜயராகவன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=1196

Older posts «

Switch to our mobile site