அன்புள்ள ஜெயமோகன், நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல். ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், …
Category Archive: மதம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36631
பக்தியும் தத்துவமும்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் கேட்க …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35363
ஸௌரத்தின் மிச்சங்கள்
கொனார்க்கின் சூரியர்கோயில் இடிபாடு. பிரிட்டிஷ்கால மரச்செதுக்குப் படம்] மதிப்பிற்குரிய திரு ஜெ. வணக்கம். தங்களின் இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அறிமுகத்திலேயே ஒரு சந்தேகம் வந்து விட்டது. சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம். இவற்றில் சைவமும், வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35323
ரிச்சர்ட் டாக்கின்ஸின் நிறம்
ஜெமோ, ரிச்சர்ட் டாக்கின்ஸும் லாரன்ஸ் கிராசும் நடத்தும் இந்த உரையாடல் நன்றாக இருந்தது. https://www.youtube.com/watch?v=CXGyesfHzew சூனியத்தில் இருந்து அனைத்தும் தோன்றியது என்று நவீன இயற்பியல் சொல்வதை ஒரு 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிழக்கின் ஞானிகள் கண்டு கொண்டது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகப்படுகிறது. இவர்கள் இருவரும் ‘Nothingness’ ஒரு தத்துவ மதிப்பீடு அல்ல அது ஒரு இயற்பியல் ரியாலிட்டி என்று நிறுவுவதில் மிகவும் முனைப்பாக இருகிறார்கள். இவர்கள் தத்துவம் என்றால் தர்க்கம் சாஸ்திரம் மட்டுமே என்றும், மதம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34725
வஹாபியம்- கடிதம்
அன்பின் ஜெயமோகன், தங்கள் தளத்தில் மனுஷ்ய புத்திரன் குறித்து இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய கட்டுரைக்குக் கண்டனத்தையும் அவர் சார்ந்திருக்கும் கொள்கை குறித்த விவாதங்களை இன்னொரு கடிதத்தின் வாயிலாகவும் பகிர்ந்திருந்தீர்கள். ஆனால் அந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தையும் தாங்கள் காணவில்லையோ அல்லது கண்டு கொள்ள விரும்பவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மாற்றுக் கருத்துள்ள பல்வேறு குழுக்களை அழகிய முறையில் விவாதங்களில் மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். இஸ்லாத்தின் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34327
ஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்
மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் http://www.jeyamohan.in/?p=34193 ,மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=34262 என்பவற்றை வாசித்தேன். ரிஷானா விடயத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்த மனுஷ்யபுத்திரனுக்கும் ஏனைய பத்திரிகைகளுக்கும் எதிரான ஜெய்னுலாப்தீன் போன்றவர்களின் ஆத்திரம் புரிந்துகொள்ளக் கூடியதே.கடற்கரையில் மணல்வீடு கட்டும் சிறுவர்களுக்கு அது ஒரே அலையால் இல்லாதொழிக்கப்படும் போது ஏற்படும் மனநிலைக்கு நிகரானதுதான் இது.சகல பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக சவூதிச்சட்டங்களை பிரச்சாரம் செய்துவந்தவர்கள்.அவை கேள்விக்குள்ளாகும் போது நிலைதடுமாறிவிடுகின்றனர். நவீன சமூகத்தின் மக்கள் திரள் பண்டைய சமூகங்களின் மக்கள் எண்ணிக்கையைவிடப் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34316
இஸ்லாம்-வஹாபியம்
அன்புள்ள ஜெயமோகன், தங்களின் இணையதளத்தை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். தங்களின் சிலபுத்தகங்களையும் படித்துள்ளேன். உங்களின் ஏழாம் உலகம் நாவல் என் மனதைப் புரட்டிப் போட்டது. தங்களின் சில நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு இஸ்லாமியன் என்ற நிலையில் ஜைனுல்ஆபீதீனின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு இருக்கிறேன். அவரின் இந்த உரை சற்று மூர்க்கமாக இருந்தாலும்தற்போதைய சூழ்நிலையில் வேறு எப்படி பேசச் சொல்கிறீர்கள்? இந்த உரையில் அவர்சொல்கின்ற அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு உண்மையில்லையா?இத்தகைய அரசியல்வாதிகளிடம் எத்தகைய …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34275
கிறித்துவம்- கடிதங்கள்
வணக்கம் ஜெ. நல்லா இருக்கீங்களா ? கடல் படத்தில் ‘அன்பின் வாசலே..’ பாட்டு கேக்கும் தோறும் உள்ளே ஒரு பொங்கல் பொங்குற பீலிங். நாளங்கள் ஊடே, அன்பின் பெரு வெள்ளம்.. மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்.. நீயே எனது அந்தமாக, நீயே எனது எண்ணமாக, உணர்ந்தோம், மெய் மறந்தோம். அண்ணன் கார்கி கலக்கியிருக்காரு.. உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். -அசோக் அன்புள்ள அசோக் ஆம் அந்தப்படத்தின் முக்கியமான வரிகள் உடைய பாடல் அதுதான். நாத்திகர் எழுதி இஸ்லாமியர் இசையமைத்து …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33585
தம்மம்-கடிதங்கள்
ஊசி – நூல் – ஸ்வெட்டர் பற்றிய அந்த வரியைப் படித்ததும் எனக்குக் காளிதாசனின் கவிதை மின்னலிட்டது.. மணௌ வஜ்ர ஸமுத்கீர்னே ஸுத்ரஸ்யேவ அஸ்தி மே கதி: முன்னிருந்த கவிஞர் செய்த சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும், ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே நூல் செல்வது போல். இந்தியப் பண்பாடு உருவாக்கிய சொற்களிலேயே மகத்தானது தர்மம் என்ற சொல்தான் போலும்… இந்தச் சொல் மூன்று முக்கிய பரிணாமங்களைக் கடந்திருக்கிறது.. அ) வேத உபநிஷத …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32998
புத்தம் சரணம்
காற்றில் மிதந்து வருகின்ற புத்தரின் கருணை மனதை நிறைக்கட்டும் அமைதி நிலவட்டும் J http://www.youtube.com/watch?v=6ZThJEzdzqo&feature=fvwrel http://www.youtube.com/watch?v=S5JAVk3Qwi8&feature=related ஜெயராமன் நாராயணசாமி தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32977


