Category Archive: நேர்காணல்

என் பேட்டி

நண்பர் ராம்குமார் எடுத்த என்னுடைய நீண்ட பேட்டியின் முதல் ஆறுபகுதிகள் part 1 http://www.youtube.com/watch?v=M_2bvFFXY7U part 2 http://www.youtube.com/watch?v=2iQ_3keDhnE part 3 http://www.youtube.com/watch?v=MIWNRoE-Klk part 4 http://youtu.be/nU5krOHnDrY part 5 http://youtu.be/mJaJoTnAKxs part 6 http://youtu.be/FwCzvKhtS8E தொடர்புடைய பதிவுகள்தேவதேவன் ஒரு பேட்டிஒரு பேட்டிதினக்குரல் பேட்டி

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34383

கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்

கிட்டத்தட்ட ஒரு வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நேரடியான அரசு வன்முறை மூலம் அம்மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னரும் அறவழிப்போராட்டமாகவே அது நீடிக்கிறது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோயிலில் படைப்பாளிகள் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் கடந்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் கூப்பிட்டு என்னிடம் பங்கெடுக்கும்படி சொன்னார். நான் அப்போது ஊரில் இல்லை. அந்த மனக்குறையை நண்பர்களிடம் சொன்னேன். கிருஷ்ணன் ஒரு ஆதரவுப்பயணமாக நாம் கொஞ்சபேர் கூடங்குளத்துக்கே செல்வோமே என்று சொன்னார். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31358

பி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம். நாளை ஜூன் 13, புதன் கிழமை இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30 வரையிலும் அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் எழுத்தாளர் பி ஏ கே அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாக http://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27991

கோவை ஞானி பேட்டி

கூடு இணைய இதழில் கோவை ஞானியின் பேட்டி இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்திய தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென இராணுவம் முதலியவற்றை கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21887

மண்டேலா-பேட்டி

அன்புள்ள அண்ணாச்சிக்கு நலம் , நலம்தானே இத்துடன் இணைத்துள்ள நெல்சன் மண்டேலாவின் பேட்டி ஒன்று வெளியான வலைப்பூவின் சுட்டியினைத் தங்களது நேரம் இசைவாக இருப்பின் பார்க்க. http://ularuvaayan.blogspot.com/2010/01/blog-post_6141.html (இது என்னுடைய தளம் அல்ல) அன்புடன் மகேஷ் தொடர்புடைய பதிவுகள்வெறுப்புடன் உரையாடுதல்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=20570

தீராநதி நேர்காணல்- 2006

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=19945

அசோகமித்திரன் பேட்டி

அன்புள்ள ஜெ அசோகமித்திரன் உங்களைப் பற்றிச் சொன்னதை வாசிக்க அந்த இணைப்பைச் சுட்டினேன். அது வேலை செய்யவில்லை. அவரது பேட்டி அங்கே இல்லை. அவர் உங்களைப் பற்றி சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறேன் சரவணன் அன்புள்ள சரவணன், அச்சு இதழை அனைவரும் வாங்கவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். அவரது முழுப்பேட்டி அச்சிதழில்தான். என்னைப் பற்றி சொன்னவை என் நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்ததை இணைக்கிறேன் தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்? “ஜெயமோகன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=19694

அசோகமித்திரன் என்னைப்பற்றி…

அசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில்.  வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். கடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=19596

மாத்ருபூமி பேட்டி குறித்து

அன்புள்ள ஜெ இணையத்தில் அய்யனார் விஸ்வநாத் என்ற எழுத்தாளர் எழுதியதை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார் //சக அலுவலக மல்லு ஒருவன் சிறுகதைகள் எழுதுவான். ஒரு தொகுப்பை சமீபமாய் வெளியிட்டுள்ளான். எடுத்த எடுப்பில் என்னுடன் மலையாளத்தில் பேசாமல், அரைகுறைத் தமிழிலும் பேசிக் கொல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடும் வழக்கமுள்ளவன். தமிழில் வெளிவந்த எந்தப் படைப்பையுமே படித்திராதவன். தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? என ஆணவமாய் கேட்டவன். ஆனால் தமிழ் சினிமாவின் மாபெரும் இரசிகன். மிஷ்கின் படங்களை வாய் ஓயாமல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=14309

இருபேட்டிகள்

என்னுடைய இரு பேட்டிகள் வெளியாகியுள்ளன. ஒன்று குங்குமத்தில். மற்றொன்று கன்னட நாளிதழான பிரஜாவாணியின் தேஷ்காலா பக்கங்களில் வெளியாகியிருந்தது. குங்குமம் பேட்டி இட்லிவடை தளத்தில். பிரஜாவாணி பேட்டி தொடர்புடைய பதிவுகள்என் பேட்டி

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=13436

Older posts «

Switch to our mobile site