Category Archive: நாடகம்

ஆங்கில நாடகங்கள்

அன்புள்ள ஜெ., நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன்! விஷயம் இது தான்: இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=20657

பதுமை (நாடகம்)

விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6999

வடக்குமுகம் [நாடகம்] – 6

தொடர்புடைய பதிவுகள்வடக்குமுகம் [நாடகம்] – 5வடக்குமுகம் [நாடகம்] – 4வடக்குமுகம் [நாடகம்] – 3வடக்குமுகம் ( நாடகம் ) 2வடக்குமுகம் ( நாடகம் ) – 1தமிழ்த்திரையும் இசையும்ஞாநியின் இரு நாடகங்கள்மரபும் வாசிப்பும்பதுமை (நாடகம்)

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6159

வடக்குமுகம் [நாடகம்] – 5

[கர்ணன் அரங்கில் நுழைகிறான்) கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன். பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக. கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை. பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும். கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது. பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை. கர்ணன்: பிதாமகரே. பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . . …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6158

வடக்குமுகம் [நாடகம்] – 4

[பீஷ்மரது  நிழல் அவர் தோளைத் தொடுகிறது.) நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ. பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்) நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன. (பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6157

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6156

Switch to our mobile site