அன்புள்ள ஜெயமோகன், நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல். ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், …
Category Archive: தத்துவம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36631
உன்னதமாக்கல்
அன்புள்ள ஜெ, நம் ஊட்டி கூட்டத்தில் ‘sublimation of lust’ என்ற கருத்தைப் பற்றிப் பல எண்ணங்கள் பகிரபட்டன. எனக்கு அடிப்படையாக ஒரு கருத்து உண்டு. உண்மையில் அப்படி ஒரு sublimation (உன்னதநிலை, பதங்கமாதல்?) தேவையா? இயலுமா? என்பதே. பரவலாக அடிப்படை உந்துதல் (basic instinct) என்றே இச்சையை (lust) அழைக்கிறார்கள். அந்த இச்சையை கலாச்சார ரீதியாக ஒரு கீழ் எண்ணமாக சொல்லியே பழக்கப்பட்டதால் அந்த எண்ணத்தின் பல வெளிப்பாடுகளை வெளிச்சொல்லமுடிவதில்லை. அந்த இச்சையை ஒரு சாதாரண …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35561
சிந்தனையின் தேங்குசுழிகள்
மரியாதைக்குரிய இலக்கியவாதி ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இணைய தளத்தைக் கடந்த ஒன்றரை வருடங்களாக வாசித்து வருகிறேன். நூலகம் வழியாக உங்களது படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ரப்பர், கன்யாகுமரி மற்றும் ஓரிரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஏழாம் உலகம் படித்தால் மனதைப் போட்டுப் பாடுபடுத்தும் என்பதால் அதைத் தொடவில்லை. உங்களை முதலில் அறிந்தது நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விளக்கத்தைப் படித்தபோதுதான். அந்தப் படம் வெளிவந்த பலமாதங்களுக்குப் பிறகு அது என்ன மாதிரி படம் என்று தெரியாமலேயே, …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35520
நித்யாகுருகுலம் பற்றி…
ஜெ இங்கே “scott teitsworth” என்ற ஒருவரை சந்தித்தேன். அவர் தான் ( http://scottteitsworth.tripod.com/ ) அன்பும் ஆசீர்வாதங்களும் என்ற குரு நித்யாவின் சுய சரிதையைத் தொகுத்தவர். இங்கு அவருடைய மகள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது எனக்கு அதே புத்தகம் வேண்டும் என நான் தொடர்பு கொண்டேன். அருகில் இருக்கிறார் என தெரிந்து போய்ப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குரு நித்யாவை சந்தித்ததைப் பற்றியும் குரு குலத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். “குருவின் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35496
அரவிந்தர்- இந்தியஞானம்
அன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34482
அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா? செந்தில் வி அன்புள்ள செந்தில் தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35458
இலக்கியமும் ஆன்மீகமும்
அன்புள்ள ஜெ., விரிவான பதிலுக்கு நன்றி. ஆனால், என் கேள்வியின் சாராம்சம் வேறு: “ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே-” – இந்த என் கருத்து சரியா? நீங்கள் ஒப்புநோக்கி (relative) ஒரு இலக்கிய வரைமுறையை முன்வைக்கிறீர்கள்…. நான், தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையான், சார்பிலாத (absolute) வரைமுறையை அளிக்க விழைகிறேன்…. இது நோக்கித் தங்கள் கருத்தை அறிய ஆவல். நன்றி ரத்தன் அன்புள்ள ரத்தன், நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான் என்றால் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36061
பக்தியும் தத்துவமும்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் கேட்க …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35363
ஸௌரத்தின் மிச்சங்கள்
கொனார்க்கின் சூரியர்கோயில் இடிபாடு. பிரிட்டிஷ்கால மரச்செதுக்குப் படம்] மதிப்பிற்குரிய திரு ஜெ. வணக்கம். தங்களின் இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அறிமுகத்திலேயே ஒரு சந்தேகம் வந்து விட்டது. சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம். இவற்றில் சைவமும், வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35323
கீதை இடைச்செருகலா? கடிதம்
அன்பு ஜெயமோகன் கீதை இடைச் செருகலா ? என்ற விஷயம் உங்கள் தளத்தில் படித்தேன். நீங்களே கூறியது போல இதில் இரு தரப்புக்கள் உள்ளது. எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம். ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35665


