சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி

c mu

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி)

1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் ‘மண் புழுக்கள்’ நாவலின் எழுத்தாளர் சீ.முத்துசாமி. மலேசிய நவீன இலக்கியத்தின் உந்துகோல் என்றே சொல்லலாம். அவருடைய சிறுகதை நூலைக் கொண்டு சீ.முத்துசாமி குறியீட்டு மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தைக் காணலாம்.

பாலமுருகன் எழுதிய கட்டுரை

http://balamurugan.org/2017/06/21/சீ-முத்துசாமி-சிறுகதைகளி/

=================================================

மலேசிய எழுத்தாளர் சீ முத்துசாமி 2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெறுகிறார். விழா இவ்வருடம் டிசம்பரில் கோவையில் நிகழும்

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
——————————————————————————————————-
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்

முந்தைய கட்டுரைமனுஷியும் வளர்ச்சியும்
அடுத்த கட்டுரைஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்