வெண்முரசு சென்னை கலந்துரையாடல் – செப்டம்பர் 2016

இம்மாதத்திற்கான சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறன்று (11-09-2016) மாலை 4 மணிக்கு துவங்கும்.

SOLVALAR_KAADU_EPI_11

முதலாவதாக, “வெண்முரசில் வெகுமக்கள்” என்கிற தலைப்பில் பொதுமக்கள் உளவியல் குறித்து  சுநீல் கிருஷ்ணன் பேசுவார்.

SOLVALAR_KAADU_EPI_29

அடுத்து, “சொல்வளர்காட்டின் கல்விநிலையங்கள்”  என்கிற தலைப்பில் தத்துவங்கள் சார்ந்து அஜிதன் பேசுவார்.

கலந்துரையாடல் நான்கு மணிக்கு துவங்கும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-

வரும் ஞாயிறு (11-09-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்:-

SATHYANANDHA YOGA CENTRE,

15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,

VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)

Phone No.: 9952965505

முந்தைய கட்டுரைகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48