பெருமாள் முருகன் – விடாமல்…

இது போன்ற உள்ளூர் விடயங்கள் எனக்கு கொஞ்சமும் தெரியாதவை. சும்மா ஒரு யூகத்தில் தேடிக்கண்டுபிடித்தது. இதில் பெருமாள் முருகனின் பெயரும், திருச்செங்கோடு,மற்றும் நிதிவிபரமும் இருக்கிறது.

மேல் விபரங்கள் இந்த தளத்தில் கிடைக்கும் ஆண்டு அறிக்கையில் இருக்கக்கூடும்.

http://www.indiaifa.org/grants-and-projects.html?keys=murugan&tid=All&tid_1=All&date%5Bvalue%5D%5Byear%5D=&=Apply

வேணு

சார் ,
விமர்சனத்திற்கும் கேவலப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு . நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நக்கீரன் வகையறாவை ஆதரிக்கிறீர்கள்.

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள வேணு, ராதா

சமகாலப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லக்கூடாது என்றிருப்பது இதனால்தான். ஜனநாயகம் பேணிப்பேணி என் தளமே நிறைந்துவிடுகிறது

ஆளைவிடுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்!
அடுத்த கட்டுரைகுருதியாறு