திருத்தம்

பல நண்பர்கள் காந்தியின் பிள்ளைகள் கட்டுரையின் மூன்றாம் பகுதி முழுமையாக இல்லை என்று சொல்லியிருந்தார்கள். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் ஒரு கானுலா முடித்து இன்று காலைதான் ஊர்வந்துசேர்ந்தேன். இப்போதுதான் பார்த்தேன். முழுமைசெய்யப்பட்ட கட்டுரை இப்போது உள்ளது
ஜெ

முந்தைய கட்டுரைசரணாகதி, காளி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபடைப்புகள், கடிதங்கள்