தனசேகர்

தனசேகர் மதுரை மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். கணிப்பொறித்துறை ஊழியராக இருந்தார். அப்போது பரீக்‌ஷா ஞாநியின் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கிறார். கடல் படத்தின் உதவி இயக்குநர்

கதைகள் எழுதியிருக்கிறார்

முந்தைய கட்டுரைஉலகத்தமிழறிஞர்
அடுத்த கட்டுரைபயணம் இருகடிதங்கள்