நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …

கம்பராமயணத்தை பாடும் பொழுதும் அதைப் பற்றி பேசும் பொழுதும் அவரின் பேச்சிலும், முகத்திலும் பரவசம் தெரிந்தது. கம்பராமாயணம் செய்யுளை வாசிக்கும் பொழுது ஒரு பாவம், அதை விவரிக்கும் பொழுது வேறொரு பாவம். முதலாவது பாவம் இரண்டாவதை விட கொஞ்சம் தூக்கல். என் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எதிலும் இப்படி ஒரு மணி நேரம் ஒரு ஆசிரியரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு, அவர் சொல்வதை இடைவெளியில்லாமல் மனதில் வாங்கியதில்லை.

நாஞ்சில்நாடனுடன் சிலநாட்கள் பற்றி முத்துக்கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகல்வி
அடுத்த கட்டுரைஅய்யப்பண்ணனும் ஆச்சியும்