2010 ஆண்டுக்கான சாரல் இலக்கியவிருது அசோகமித்திரனுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு விருதும் தமிழிலக்கியம் தன்னை கௌரவித்துக்கொள்வதுதான்.
இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி அவர்கள் தங்கள் பெற்றோர் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் டிரஸ்டுக்காக இந்த விருதை அளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள்.
அசோகமித்திரனுக்கு என்றுமுள்ள வணக்கம்
இணைப்புகள்
2009 சாரல் விழா
கருங்குயில் குன்றத்து கொலை
சென்னை சித்திரங்கள்
ஆட்கொள்ளல்
அசோகமித்திரனைச் சந்தித்தல்