அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து

ano

பொதுவாக ஈழப் புனைகதைகள் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு, இனப் படுகொலை ஆவணம், புலம் பெயர் வாழ்வின் அவலம் எனச் சில பாதைகளில் பயணிக்கும். அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் கதிரொளி குடிக்கும் கார்மேகமாக போர் அனோஜனின் கதைப்பரப்பின் மீது கவியும்போது அது மேலும் பிரம்மாண்டமாகிறது.

அனோஜன் பாலகிருஷ்ணன் பச்சை நரம்பு என்னும் சிறுகதைத் தொகுதி- சுனீல் கிருஷ்ணன் [நரோபா]

அனோஜன் பாலகிருஷ்னன் பேட்டி

முந்தைய கட்டுரைபகுத்தறிவும் டாக்கின்ஸும் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகொடியை மதிப்பது