கடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்

top-angel-360x240 (1)

 

சுரேஷ்குமார இந்திரஜித் சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கோபி கிருஷ்ணன், பிரம்மராஜன், கோவை ஞானி, பிரமிள், கால சுப்பிரமணியன், சுஜாதா ஆகியோர் சுரேஷ்குமாருக்கு பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

கடித இலக்கியம்  – கபாடபுரம் ஐந்தாமிதழ்

முந்தைய கட்டுரைஇன்றைய காந்தி – ரா.சங்கர்
அடுத்த கட்டுரைவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்