இரு விருதுகள்

suve

கணையாழி மாத இதழும் எழுத்து அமைப்பும் இணைந்து வழங்கும் இலக்கியவிருதுகள் இம்முறை இரு நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் வலசை நாவல் விருதை பெற்றுள்ளது.

sune

நரோபா என்ற பேரிலும் எழுதிவரும் சுநீல் கிருஷ்ணன்  பேசும்பூனை என்ற  குறுநாவலுக்காக பரிசுபெற்றிருக்கிறார்

இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெ
சு.வேணுகோபாலின் மண்-1
சு.வேணுகோபாலின் மண் 2
சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்
சு.வேணுகோபால் -இருகடிதங்கள்
லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி
சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு
சு.வேணுகோபால், கடிதங்கள்
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
இலக்கியத்தில் இன்று …
கூந்தப்பனை

சு வேணுகோபால் கதைகள் பிரபு

=======================================================================================

ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்
உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்
எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்
சமவெளியில் நடத்தல்
சிறுகதைகள் என் மதிப்பீடு -2 சுநில் கிருஷ்ணன்
மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்

 

 

முந்தைய கட்டுரை”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68