பாண்டிச்சேரியில்…

ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரே போராட்டம் ஆரம்பித்த நாட்களில்தான் சுனீல் கிருஷ்ணன் நெருக்கமாக ஆனார். அதற்கு முன்னரே வாசகராக தெரிந்தவர்.காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துஅவராக இருக்கிறார். அவரது குடும்பம் அரிமளம் என்ற ஊரைச்சேர்ந்தது. அவரது முன்னோர்களும் தந்தையும் ஆயுர்வேத மருத்துவர்கள். * அண்ணா ஹசாரேவுக்காக ஏதாவது செய்யவேண்டுமென ஆசைப்பட்டார். விளைவாக அவர் அண்ணா ஹசாரேவுக்காக ஓர் இணையதளத்தை ஆரம்பித்தார். பின்னர் அது காந்திக்கான இணையதளமாக ஆகியது. [சுனீல் கிருஷ்ணன் தம்பதி] காந்தி டுடே என்ற தளம் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36701

அம்மையப்பம் -கடிதம்

அன்புள்ள ஜெ , அம்மையப்பம் பற்றி எவ்வளவு சிறந்த தொழில் நுட்ப வடிவமும் வெகு சீக்கிரத்திலேயே அதன் வசீகரத்தை இழந்து விடும் ,(எனக்கு காந்தி பாரிசில் கண்ட ஈபிள் டவரைப் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது) .கலையில் அதன் படைப்பாளி எப்படியோ அதனுள் உயிரைக் கொண்டுவந்து விடுகிறான்,அதற்காக அவன் மற்ற அனைத்திலும் தோல்வி அடைவதுதான் சோகம், என்ன செய்வது காளி மார்பில் வைத்து அமுதூட்டுவதில்லை,காலடியில் கிடத்தியே அமுதூட்டுவேன் என்கிறாள். எந்தஅளவு அவன் சமூகத்தின் முன் கோமாளியாகப் பார்க்கப் படுகிறானோ …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35640

செயலின்மையின் இனிய மது

அன்புள்ள ஜெ, முன்பு எப்போதோ படித்த சமயவேல் கவிதை. கவிதையாக என்னைக் கவரவில்லை. ஆனால் சில வரிகள் நினைவில் தங்கிவிட்டன. குறிப்பாக ”சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்” என்ற வரி. மற்றும் ”எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்” என்ற வரி. இன்று இந்த இரு வரிகளும் நினைவுக்கு வந்தன… திடீரென, எதிர்பாராதொரு சமயத்தில்… ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை மெய்ப்பு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35710

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால்தினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்துப் புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும்கட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று. சிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன். சென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35717

நம்முடைய அறிவுஜீவிதம்

ஜெமோ, நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் ஐரோப்பிய மையவாதம் எப்போதுமே மற்ற சிந்தனைகளை மிகவும் கீழாக மட்டுமே மதிப்பீடு செய்கிறது. அது எந்தக் கீழைநாட்டவனையும் கசப்படையச்செய்யும். சராசரிகளை விட்டுத் தள்ளலாம் ஆனால் இந்த White’s Men Burden மனப்பான்மை அறிவியலை தங்களுடைய வாழ்கை லட்சியமாகக் கொண்ட ஐரோப்பியர்களையும் ஆட்சி செய்வதுதான் மிகவும் கசப்பைத் தருவதாகும். ‘Guns, Germs, and Steel’ புத்தகத்தை சமீபத்தில்தான் வாசித்தேன், நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35122

சாதி-கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36237

தன்னறத்தின் எல்லைகள்

அன்புள்ள ஜெயமோகன், எனது முந்தைய தன்னறம் பற்றிய கடிதத்திற்கு பதில் வரும் என்று எதிர் பார்த்தேன். உங்கள் பயணங்கள் மற்றும் இதர அலுவல்களின் நடுவே இது போன்ற அச்சு பிச்சு கேள்விகளுக்கு பதில் எதிர்பார்ப்பது தவறு தான். ஆனாலும், முயற்சியில் மனம் தளராமல் இன்னும் இரண்டு கேள்விகள் :-) இன்று உங்கள் வலைத்தளத்தில் ஒரு பழைய கட்டுரை படித்தேன். நீங்கள் உங்கள் சிறு வயதில் கதகளி பார்க்கப் போவது பற்றியது. இதே போன்று நான் கர்நாடக இசை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35646

மத்தகம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம் மத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது. ஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை. அதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது . ஒரு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35917

இந்திய ஆங்கில இலக்கியம்

அன்புள்ள ஜெ இந்திய ஆங்கிலப் படைப்புகள் குறித்து…. இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பொதுப்போக்கை அவதானித்திருக்கிறேன். ஆங்கிலப் படைப்புகள் அதிகம் விற்பனையாகின்றன, வாசிக்கப்படுகின்றன (இதன் சாட்சி – பெருநகர வணிக வளாகங்களில் புத்தகக் கடைகளும், விமான நிலயத்தில் பலர் படித்துக் (பிடித்து)கொண்டிருக்கும் புத்தகங்கள்!!!) . இதில் marketingன் பங்கும் உண்டு. சில காலமாய் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். இவர்களில் பலர் வெளி நாட்டில் வாழுபவர்கள் மற்றும் அந்த marketக்குக்காக எழுதுபவர்கள். இவர்களை ஒரு விதமாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35429

ரப்பர்-கடிதம்

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார். சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாகப் படிக்க வேண்டிய தருணம் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டாரத் தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்றுப் பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்பப் படித்த பிறகும் கூட பிரான்சிஸ் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35158

Older posts «

Switch to our mobile site