விமரிசகனின் தடுமாற்றங்கள்

March 10th, 2010

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா?

இரவு 9

March 10th, 2010

மரநிழல்கள் நடுவே பீய்ய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்புநீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின.

காமன் வுமன்

March 9th, 2010

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பி வைத்திருந்தார். எளிமையான நகைச்சுவை. நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையைப்பற்றிய முதல்தள மனப்பதிவில் இருந்து உருவாகும் இத்தகைய சித்திரங்களுக்கு எப்போதும் ஒரு சுவாரசியம் உண்டு.

இந்தியா குறித்த ஏளனம்…

March 9th, 2010

அன்புள்ள ஜெமோ,இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இந்தியா ஏழை நாடு.இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.

இரவு 8

March 9th, 2010

தூங்கும் மிருகம் ஒன்றின் உடல்வழியாக ஊர்ந்துசெல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி. சாலையோரங்களில் வாழைத்தார் தண்டுகளும் காய்ந்த வாழையிலைகளும் கிடந்தன. கான்கிரீட் குப்பைக்கூண்டுகள் நிறைந்து வழிந்தன. புழுதிக்குழிகளில் நாய்கள் முகம் புதைத்து தூங்கின.

ஆசிரியர்கள்

March 8th, 2010

இன்றைய நம் செய்திப்பரவல் முறையில் அடிப்படையில் ஒரு பிழை உள்ளது. நாம் எச்சரிக்கை மிக்க சமூகமாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதுமே ஐயப்படுகிறோம், அச்சக் கொள்கிறோம். ஆகவே செய்திகள் அனைத்துமே எதிர்மறையானவை.

விவாதங்களின் எல்லை…

March 8th, 2010

அதாவது இங்கே சொற்கள் ஒரு புறவயமான தர்க்கமாக உங்களை நோக்கி வரவில்லை. ஒரு மனிதனின் அந்தரங்கமான அறிதலை சுமந்து வருகின்றன. அந்த மனிதனை நோக்கி நீங்கள் வருவதற்கான ஒரு வழி.

இரவு 7

March 8th, 2010

இந்தப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரே உண்மையான நிறம் சிவப்புதான். மற்ற நிறங்கள் எதிலும் உயிரே இல்லை. சிவப்பில் மட்டும்தான் உயிர் இருக்கிறது…உயிர் என்றால் அது எரியவேண்டும். தீ மாதிரி ரத்தம் மாதிரி…

நித்யானந்தர்

March 7th, 2010

நித்யானந்தரைப் பற்றி பல கோணங்களில் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பலநூல்களில் அவர் நிகழ்த்திய எளிமையானஅற்புதச்செயல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன

இரவு 6

March 7th, 2010

கடல் உள்ளே புகுந்து பள்ளம்தோறும் பரவியதுபோல , அல்லது மாபெரும் டம்ளர் ஒன்று சரிந்துநீர் சிதறியது போல சிதறிப்பரவிக்கிடக்கும் காயலால் சூழப்பட்ட ஏராளமான தனித்தீவுகளால் ஆனது எர்ணாகுளம் நிலப்பரப்பு. அதை இங்கே துருத்துகள், வைப்புகள் என்று சொல்கிறார்கள்.