ஜெயமோகன்

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது. காலக் கொடுமை தொடர்புடைய பதிவுகள்அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்கற்பழித்ததா இந்திய ராணுவம்?இலங்கையில் இருந்து ஒரு [மேலும் படிக்க]

அன்புடன் ஜெயமோகன், கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற குறிப்புப் படித்தேன். உங்கள் பதிலிலும் இது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதுபோன்ற மயக்கம் இருக்கிறது. என் கவிதைகளூடாக என் அரசியல் கருத்தை அறிவீர்கள். புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவான கருத்துக் கொண்டவன் அல்ல. இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதியில் அதற்குள் வாழ்ந்தவன். இந்திய ராணுவத்தின் பாலியல் வதைக்கு உள்ளாகாத பெண்கள் இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் இருந்தது. அது பகிடிவதைகள் பாலியல் நோக்கோடு தொடுதல் தடவுதல் என்பவற்றிலிருந்து [மேலும் படிக்க]

அன்புள்ள ஜெ, நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன் சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் [மேலும் படிக்க]

சமீபத்தில் எதையும் படித்து இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்ந்தது இல்லை. ஒன்றை அறிந்துகொள்ளுதல் ஒரு உயர்வான அனுபவம் , அறிந்தவற்றைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலான அனுபவம், ஆனால் அறிந்தவற்றையும் அதைப் புரிந்தவற்றையும் உணர்ந்துகொள்ளுதல் ஒரு உன்னதமான அனுபவம் , மிக அபூர்வமாகவே அது கைகூடும், மேலும் இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் நமக்கு மிக அரிதாகவே வாய்க்கும். இந்த வரிகள் அத்தகைய மின்னலெனத் தெறிக்கும் ஒற்றை வரிகள் நிறைய நமக்கு அறிமுகமானவை தான், நம் ஒவ்வொருவர் கைவசமும் [மேலும் படிக்க]

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

அன்புள்ள ஜெயமோகன் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது அமெரிக்க/கனடா பயணம் குறித்தான கீழ்க்கண்ட நிரலை உங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் [மேலும் படிக்க]

ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

அன்பின் ஜெ.. சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன். அதிகம் பார்த்ததில்லை. ஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் [மேலும் படிக்க]

விஷ்ணுபுரம் - ஒருகடிதம்

அன்பு ஜெ, வணக்கம். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இத்தனை அருமையான வித்தியாசமான நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்பதை அறிந்தே வாங்கினேன். உங்களின் உலோகம் நாவலையும், காவல்கோட்டத்தையும் வாங்கினாலும், அது என்னை முழுவதுமாக புரட்டிப்போடப் போகிறது என்று தெரியாமல் விஷ்ணுபுரத்தினைத்தான் படிக்கக் கையில் எடுத்தேன். ஸ்ரீபாதம் படிக்கும்பொழுது முதலில் பொம்மைக்கடையில் தனியாக விடப்பட்ட குழந்தையொன்று எப்படி கண்ணில்படும் பொருட்களையெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ள இயலுமோ அப்படித்தான் நீங்கள் விஷ்ணுபுரம் என்ற நகரில் நிகழும் சம்பவங்களை [மேலும் படிக்க]

பாலமுருகனின் நாவல்

வணக்கம் ஜெ. நலமா? பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன். நன்றி, நவீன் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு! தொடர்புடைய பதிவுகள்மலேசியா ஒரு கடிதம்கடிதங்கள்சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்மலேசியாவில் இருந்து திரும்பினேன்பினாங்கில் நான்காம்நாள்..ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்கெடாஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2பினாங்கிலே…பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்மலேசியாவிலேமலேசியா பயணம்மலை ஆசியா 7மலை ஆசியா 6மலை ஆசியா 5மலை ஆசியா 4பாலமுருகன் பதில்விமரிசகனின் தடுமாற்றங்கள்மலை ஆசியா [மேலும் படிக்க]

ஓஷோ-கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்..! ஓஷோ குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திரைப்படத்தில் சண்டைக்காட்சியின் போது, கதாநாயகன் மீது அடி விழுந்து விடக்கூடாது என்று தோன்றும் மன நிலையே ஒவ்வோரு முறையும் ஏற்படுகிறது. ஓஷோ பற்றி நீங்கள், எப்போதும் சரியாகத்தான் சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் மீது வசை மாரி பொழிந்து விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. ”ஓஷோ – உடைத்து வீசப்பட வேண்டிய பிம்பம்-3″ அதைப் போக்கிவிட்டது. படிக்கப் படிக்க என் [மேலும் படிக்க]

ஏழாம் உலகம்-  ஒரு பதிவு

அன்புள்ள ஜெ., ஏழாம் உலகத்தைக் கடந்து போக இயலாமல், அதை எழுதிக் கடக்க முயன்றிருக்கின்றேன். எழுதிப் பழக்கம் இல்லாததால் (வாசிப்புப் பழக்கமே சற்றுக் குறைவு), என்னால் இயன்றவரை எனது எண்ணங்களைக் கோர்வையாகக் கொடுக்க முயன்றுள்ளேன். எனது புரிதல் எந்த அளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல். நேரம் கிடைக்கும் போது படிக்கவும். இந்தத் தொந்தரவுக்கு மன்னிக்கவும். நன்றி, -பாலாஜி. ஏழாம் உலகம். ஞாயிற்றுக்கிழமை பின் மதியம். முன்தினம் தொடங்கிய ‘ஏழாம் உலகம்’ நாவலை வாசித்து முடித்து [மேலும் படிக்க]

© 2011 Jeyamohan காப்புரிமை: ஜெயமோகன்